மகத நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 46:
[[File:Ancient India - ta.png|right|thumb|350px|[[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றான மகத நாடு]]
'''மகத நாடு''' அல்லது '''மகதம்''' (''Magadha'') என்பது ஒரு பகுதி<ref name="Prasad2021">{{cite book|author=Birendra Nath Prasad|title=Archaeology of Religion in South Asia: Buddhist, Brahmanical and Jaina Religious Centres in Bihar and Bengal, C. AD 600-1200|url=https://books.google.com/books?id=K40wzgEACAAJ|date=17 June 2021|publisher=Taylor & Francis Limited|isbn=978-1-03-204711-9}}</ref> மற்றும் [[இந்திய வரலாறு|இராண்டாம் நகரமயமாக்கலின்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 600 - [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 200) 16 [[மகாஜனபதம்|மகாஜனபாதங்களில்]] ஒன்றாகும். இது [[சிந்து-கங்கைச் சமவெளி|கிழக்குக் கங்கைச் சமவெளியில்]] தற்போதைய தெற்கு [[பீகார்|பீகாரில்]] (விரிவாக்கத்திற்கு முன்) அமைந்திருந்தது. மகதமானது பிரிகத்ரத அரசமரபு, [[பிரத்யோதா வம்சம்|பிரத்யோதா அரசமரபு]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 682–பொ.ஊ.மு. 544), [[ஹரியங்கா வம்சம்|ஹரியங்கா அரசமரபு]] (பொ.ஊ.மு. 544–பொ.ஊ.மு. 413), [[சிசுநாக வம்சம்|சிசுநாக அரசமரபு]] (பொ.ஊ.மு. 413–பொ.ஊ.மு. 345) மற்றும் மௌரிய அரசமரபால் ஆளப்பட்டது. ''கிராமகர்கள்'' என்று அழைக்கப்பட்ட தங்களது உள்ளூர்த் தலைவர்களுக்குக் கீழ் கிராமங்கள் தங்களது சொந்த அவைகளைக் கொண்டிருந்தன. இவற்றின் நிர்வாகமானது செயல், நீதி மற்றும் இராணுவப் பணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.<ref>{{cite journal |last1=Keny |first1=Liladhar |title="THE SUPPOSED IDENTIFICATION OF UDAYANA OF KAUŚĀMBI WITH UDAYIN OF MAGADHA" |journal=Annals of the Bhandarkar Oriental Research Institute |date=1943 |volume=24 |issue=1/2 |pages=60–66 |jstor=41784405}}</ref><ref>{{cite journal |last1=Roy |first1=Daya |title=SOME ASPECTS OF THE RELATION BETWEEN ANGA AND MAGADHA (600 B.C.—323 B.C.) |journal=Proceedings of the Indian History Congress |date=1986 |volume=47 |pages=108–112 |jstor=44141530}}</ref>
[[சைனம்]] மற்றும் [[பௌத்தம்|பௌத்தத்தின்]] வளர்ச்சியில் மகதமானது ஒரு முக்கியப் பங்காற்றியது.<ref name="Keown2004">{{cite book|author=Damien Keown|title=A Dictionary of Buddhism|url= https://www.oxfordreference.com/view/10.1093/acref/9780198605607.001.0001/acref-9780198605607-e-1054?rskey=6R59Bf&result=1 |date=26 August 2004|publisher=OUP Oxford|isbn=978-0-19-157917-2|page=163}}</ref> இதற்குப் பிறகு வட இந்தியாவின் நான்கு சிறந்த பேரரசுகளான [[நந்தர்|நந்தப் பேரரசு]] (அண். பொ.ஊ.மு. 345–பொ.ஊ.மு. 322), [[மௌரியப் பேரரசு]] (அண். பொ.ஊ.மு. 322–பொ.ஊ.மு. 185), [[சுங்கர்|சுங்கப் பேரரசு]] (அண். பொ.ஊ.மு. 185–பொ.ஊ.மு. 78) மற்றும் [[குப்தப் பேரரசு]] (அண். பொ.ஊ. 319–பொ.ஊ. 550) ஆகியவை வந்தன. [[பாலப் பேரரசு|பாலப் பேரரசும்]] மகதத்தின் மீது ஆட்சி செய்தது. [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்தில்]] ஒரு அரச முகாமைப் பேணி வந்தது.<ref name="Bagchi1993">{{cite book|author=Jhunu Bagchi|title=The History and Culture of the Pālas of Bengal and Bihar, Cir. 750 A.D.-cir. 1200 A.D.|url=https://books.google.com/books?id=J7RKoMeAtpUC|year=1993|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-301-4|page=64}}</ref><ref>{{cite journal |last1=Jha |first1=Tushar |last2=Tyagi |first2=Satish |title=CONTOURS OF THE POLITICAL LEGITIMATION STRATEGY OF THE RULERS OF PALA DYNASTY IN BENGAL- BIHAR (CE 730 TO CE 1165) |journal=Proceedings of the Indian History Congress |date=2017 |volume=78 |pages=49–58}}</ref>
வரிசை 52:
போதி கயாவின் பிதிபதிகள் தங்களைத் தாமே ''மகதாதிபதி'' என்று குறிப்பிட்டுக் கொண்டனர். 13ஆம் நூற்றாண்டு வரை மகதத்தின் பகுதிகளை ஆண்டு வந்தனர்.<ref name="Balogh2021">{{cite book |last1=Balogh |first1=Daniel |title=Pithipati Puzzles: Custodians of the Diamond Throne |date=2021 |publisher=British Museum Research Publications |pages=40–58 |isbn=9780861592289 |url=https://books.google.com/books?id=Lk0NzgEACAAJ}}</ref>
இதன் தலைநகரம் [[ராஜகிரகம்]] என்பதாகும். கிழக்கு [[உத்தரப் பிரதேசம்]], [[பிகார்|பிகாரின்]] பெரும்பகுதி, [[வங்காளம்]], மற்றும் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. [[இராமாயணம்]], [[மகாபாரதம்]], [[புராணம்|புராணங்கள்]] ஆகியவற்றில் மகத நாடு பற்றிய
==புவியியல்==
வரிசை 124:
== ஆட்சியாளர்கள் ==
மகதத்தின் இரு குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்கள் [[பிம்பிசாரன்|பிம்பிசாரர்]] (இவர் ''சிரேனிகர்'' என்றும் அறியப்படுகிறார்) மற்றும்
பின் வந்த மன்னர்கள் குறித்து ஒரு மிகுந்த தெளிவற்ற தன்மையானது நிலவுகிறது. மகாபத்ம நந்தனுக்கு முந்தைய துல்லியமான மகத ஆட்சியாளர்களின் வரிசையானது தெளிவற்றதாக உள்ளது. பண்டைக்கால நூல்களில் (இவற்றில் பெரும்பாலானவை இக்காலத்திற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டன) பலவாராகக் குறிப்பிட்டுள்ள படி, பல நேரங்களில் இந்நூல்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. மேலும், சில அறிஞர்களால் எடுத்துக் கொள்ளப்படும் "குறுகிய காலவரிசையிலிருந்து" வேறுபட்டதாக ஒரு "நீண்ட காலவரிசையும்" காணப்படுகிறது. புத்தர் மற்றும் [[மகாவீரர்|மகாவீரரின்]] காலவரிசையானது தெளிவற்ற நிலையில் இருப்பதுடன் இது தொடர்புபடுத்தப்படுகிறது.<ref>{{cite book|last=Bechert|first=Heinz|author-link=Heinz Bechert|title=When Did the Buddha Live?: The Controversy on the Dating of the Historical Buddha|url=https://books.google.com/books?id=ImnYAAAAMAAJ&pg=PA129|year=1995|publisher=Sri Satguru Publications|isbn=978-81-7030-469-2|page=129}}</ref>
வரிசை 296:
[[பகுப்பு:பீகார் வரலாறு]]
[[பகுப்பு:இந்தியப் பேரரசுகள்]]
[[பகுப்பு:பண்டைய
| |||