மணி. மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
[[File:Mani maaran.jpg|thumb|மணி. மாறன்]]
த.ம.சரபோஜி என்கிற '''மணி. மாறன்''' (Mani.Maaran, பிறப்பு: மார்ச் 23, 1970), தஞ்சாவூரைச் சேர்ந்தவர். [[தஞ்சை சரசுவதிமகால் நூலகம்|சரசுவதி மகால் நூலகத்தில்]] தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிவருகிறார். முதுகலை தமிழ் மற்றும் முதுகலை வரலாறு, நூலக அறிவியல் போன்றவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வரலாறு, கலை, இலக்கியம், வரலாறு மற்றும் சுவடியியல் சார்ந்த துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர், கீழ்க்கண்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். காகித ஆவணங்களில் காணப்படும் செய்திகளை இன்றைய தமிழ் வடிவிற்கு மாற்றித் தரும் பணியைச் செய்துவருகிறார். சிற்றிலக்கிய வகைகளில் [[அந்தாதி]], [[குறவஞ்சி]], [[சதகம்]] என்ற வகையில் முறையே [[அழகரந்தாதி]], [[சரபேந்திர பூபாலக் குறவஞ்சி]], [[அறப்பளீசுர சதகம்]] என்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
=== தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக வெளியீடுகள் ===
[[படிமம்:Manimaran tamilennum.jpg|thumb|150px|தமிழ் எண்ணும் எழுத்தும் -நூலட்டை]]
[[படிமம்:Tamilarimadanthai.jpg|thumb|150px|தமிழறி மடந்தை கதை-நூலட்டை]]
வரி 33 ⟶ 14:
* திருவேங்கட மாலை (பதிப்பாசிரியர்கள் : மணி.மாறன் மற்றும் கோ.ஜெயலெட்சுமி), 2017 <ref>[http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/sep/21/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-9-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2776701.html மன்னர் சரபோஜி பிறந்த நாள் ஒன்பது நூல்கள் வெளியீடு, தினமணி, 21 செப்டம்பர் 2017]</ref>
==== தமிழ் எண்ணும் எழுத்தும் ====
தமிழ் எண்ணும் எழுத்தும் மணி. மாறன் எழுதிய நூலாகும்<ref>[https://www.nhm.in/shop/100-00-0002-206-6.html New Horizon Media தளத்தில் நூல் வெளியீட்டுச்செய்தி]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[http://www.dinamani.com/book_reviews/2014/03/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article2099768.ece தினமணியில் மதிப்புரை]</ref>. ஓலை, சுவடி, ஆவணம், காகிதம் என்ற நிலைகளில் பல்வேறு காலகட்டத்தில் எழுத்தின் வரலாறும், எண்களின் பயன்பாடும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்நூலில் எழுத்தின் தோற்றம் தொடங்கி 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
==== தமிழறி மடந்தை கதை ====
தமிழறி மடந்தை கதை மணி. மாறன் எழுதிய நூலாகும்<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=813086 தினமலர் இதழில் நூல் வெளியீட்டுச்செய்தி]</ref>. ஓர் அரசகுமாரியும், ஓர் அரசகுமாரனும் விரும்பி மணக்க முற்படும்போது விருப்பம் நிறைவேறாமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். பின்னர் மறுபிறவிக் கதையில் தமிழ்ச்சங்கப் புலவன் நக்கீரன், கரிகாற்சோழ பெருவளத்தான், ஔவைப் பிராட்டியார், பாண்டிய மன்னன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளாக வருவது இந்நூலில் தரப்பட்டுள்ளது. காப்புடன் தொடங்கும் இந்நூலில் கதையானது, வெண்பா மற்றும் பொருள் என்ற வடிவில் இடம் பெற்றுள்ளது.
===பிற பதிப்பகங்கள்===
* மூன்றே எழுத்தில் தமிழ் (வைஷ்மதி பதிப்பகம், தஞ்சாவூர்), 2004
* முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2015
வரி 75 ⟶ 56:
* [https://www.youtube.com/watch?v=nGMu-36_JhQ தமிழ் பண்டிதர் மணி.மாறன், தமிழ் மலர் நியூஸ்]
* [https://www.youtube.com/watch?v=3YhOVvQp51Y சிக்குன்குன்யா கைகொடுத்த தமிழ் ஓலைச்சுவடி]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1970 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் சுவடி ஆய்வாளர்கள், சேகரிப்பாளர்கள், பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட
| |||