மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பாஸ்கர் துரை |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 7:
மாமூலனார் குறுந்தொகையில் 1 பாடல், நற்றிணையில் 2 பாடல்கள், அகநானுாற்றில் 27 பாடல்கள் மற்றும் திருவள்ளுவமாலையில் 1 பாடலையும் பாடியுள்ளார்
<br />
*[[அகநானூறு]]: 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197,201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393
வரிசை 13:
*[[நற்றிணை]] 14
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடையதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். அது பின்வருமாறு:
<poem>
:''பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்''
:''சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை''
:''நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ'' <ref>அகம்:265</ref>
</poem>
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படையெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.
<poem>
''வெல்கொடி<br>''
''துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,<br>''
வரிசை 30:
''மாபெருந்தானை வம்ப மோரியர்<br>''
''புனைதேர் நேமி உருளிய குறைத்த<br>''
''இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை'' </poem> <ref>அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>
திருவள்ளுவரைப் பற்றி பின்வருமாறு உரைக்கிறார்.
| |||