மௌனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = மெளனி | image = மெளனி.jpg | image_size = 200px | birth_date = சூலை 27, 1907 | birth_place = மாயவரம் அருகில் | death_date = {{Death date and age|1985|7|6|1907|7|27}} | othername = | known_for = எழுத்தாளர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ். |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
{{Infobox Person |
|||
| name = மெளனி |
| name = மெளனி |
||
| image = |
| image = |
||
| image_size = 200px |
| image_size = 200px |
||
| birth_date = [[சூலை 27]], [[1907]] |
| birth_date = [[சூலை 27]], [[1907]] |
||
| birth_place = [[மாயவரம்]] அருகில் |
| birth_place = [[மாயவரம்]] அருகில் |
||
| death_date = {{Death date and age|1985|7|6|1907|7|27}} |
| death_date = {{Death date and age|1985|7|6|1907|7|27}} |
||
| othername = |
|||
| known_for = எழுத்தாளர் |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
}} |
||
'''மௌனி''' (இயற்பெயர் - மணி, [[சூலை 27]], [[1907]] - [[சூலை 6]], [[1985]]) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் [[மணிக்கொடி]] இதழில் எழுதத் துவங்கி, [[கசடதபற]] இதழ் வரை கதைகள் எழுதியவர். [[கணிதம்|கணித]]த்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு [[இசை]]யிலும் [[மெய்யியல்|மெய்யியலிலும்]] ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. |
'''மௌனி''' (இயற்பெயர் - மணி, [[சூலை 27]], [[1907]] - [[சூலை 6]], [[1985]]) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் [[மணிக்கொடி]] இதழில் எழுதத் துவங்கி, [[கசடதபற]] இதழ் வரை கதைகள் எழுதியவர். [[கணிதம்|கணித]]த்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு [[இசை]]யிலும் [[மெய்யியல்|மெய்யியலிலும்]] ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. |
||
கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார். |
கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.மேலும், இவர் 'சிறுகதையின் திருமூலர்'எனச் சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தனால் குறிப்பிடப்படுவது சிறப்பாகும். |
||
==வாழ்க்கைச் சுருக்கம்== |
==வாழ்க்கைச் சுருக்கம்== |
||
1907 சூலை |
1907 சூலை 27-ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004-இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6-ஆம் தேதி காலமானார். |
||
மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள் |
மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள் |
||
| வரிசை 90: | வரிசை 82: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [https://www.hindutamil.in/news/literature/72511-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page |
* [https://www.hindutamil.in/news/literature/72511-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page போலிகளைப் பகடிசெய்யும் மௌனி] |
||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
| வரிசை 97: | வரிசை 88: | ||
[[பகுப்பு:1985 இறப்புகள்]] |
[[பகுப்பு:1985 இறப்புகள்]] |
||
[[பகுப்பு:1907 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1907 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட |
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட மக்கள்]] |
||
20:00, 14 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| இயற்பெயர் | மெளனி |
|---|---|
| இறப்பு | July 6, 1985 (aged 77) |
மௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.மேலும், இவர் 'சிறுகதையின் திருமூலர்'எனச் சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தனால் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.
வாழ்க்கைச் சுருக்கம்
1907 சூலை 27-ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004-இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6-ஆம் தேதி காலமானார்.
மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்
மெளனி படைப்புகள் முழுத் தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம் (2010)
படைப்புகள்
| சிறுகதைகள் | இதழ் | வருடம் |
|---|---|---|
| 1.பிரபஞ்சகானம் | மணிக்கொடி | 1936 |
| 2.ஏன்? | மணிக்கொடி | 1936 |
| 3.காதல் சாலை | மணிக்கொடி | 1936 |
| 4.குடும்பத்தேர் | மணிக்கொடி | 1936 |
| 5.கொஞ்ச தூரம் | மணிக்கொடி | 1936 |
| 6.சுந்தரி | மணிக்கொடி | 1936 |
| 7.அழியாச்சுடர் | மணிக்கொடி | 1937 |
| 8.மாறுதல் | மணிக்கொடி | 1937 |
| 9.நினைவுச் சுழல் | மணிக்கொடி | 1937 |
| 10.மாபெருங் காவியம் | தினமணி மலர் | 1937 |
| 11.மிஸ்டேக் | மணிக்கொடி | 1937 |
| 12.சிகிச்சை | ஹனுமான் மலர் | 1937 |
| 13.எங்கிருந்தோ வந்தான் | தினமணி வருஷ மலர் | 1937 |
| 14.இந்நேரம்,இந்நேரம் | மணிக்கொடி | 1937 |
| 15.மாறாட்டம் | மணிக்கொடி | 1938 |
| 16.நினைவுச் சுவடு | தேனி | 1948 |
| 17.மனக்கோலம் | தேனி | 1948 |
| 18.சாவில் பிறந்த சிருஷ்டி | சிவாஜி | 1954 |
| 19.குடை நிழல் | சிவாஜி மலர் | 1959 |
| 20.பிரக்ஞை வெளியில் | சரஸ்வதி | 1960 |
| 21.மனக்கோட்டை | எழுத்து | 1963 |
| 22.உறவு,பந்தம்,பாசம் | குருசேத்திரம் | 1968 |
| 23.அத்துவான வெளி | குருசேத்திரம் | 1968 |
| 24.தவறு | கசடதபற | 1971 |
| கட்டுரைகள் | இதழ் | வருடம் |
|---|---|---|
| 1.எனக்கு பெயர் வைத்தவர் | பி.எஸ்.ராமையா மணிவிழா மலர் | 1965 |
| 2.செம்மங்குடி தன் ஊர் தேடல் | ஆனந்த விகடன் | 1968 |