மௌனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>பாஸ்கர் துரை
தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தகவற்சட்டம் நபர்
{{Infobox Person
| name = மெளனி
| name = மெளனி
| image = மெளனி.jpg
| image =
| image_size = 200px
| image_size = 200px
| birth_name = மணி
| birth_date = [[சூலை 27]], [[1907]]
| birth_date = [[சூலை 27]], [[1907]]
| birth_place = [[மாயவரம்]] அருகில்
| birth_place = [[மாயவரம்]] அருகில்
| death_date = {{Death date and age|1985|7|6|1907|7|27}}
| death_date = {{Death date and age|1985|7|6|1907|7|27}}
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =

}}
}}
'''மௌனி''' (இயற்பெயர் - மணி, [[சூலை 27]], [[1907]] - [[சூலை 6]], [[1985]]) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் [[மணிக்கொடி]] இதழில் எழுதத் துவங்கி, [[கசடதபற]] இதழ் வரை கதைகள் எழுதியவர். [[கணிதம்|கணித]]த்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு [[இசை]]யிலும் [[மெய்யியல்|மெய்யியலிலும்]] ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
'''மௌனி''' (இயற்பெயர் - மணி, [[சூலை 27]], [[1907]] - [[சூலை 6]], [[1985]]) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் [[மணிக்கொடி]] இதழில் எழுதத் துவங்கி, [[கசடதபற]] இதழ் வரை கதைகள் எழுதியவர். [[கணிதம்|கணித]]த்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு [[இசை]]யிலும் [[மெய்யியல்|மெய்யியலிலும்]] ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.


கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.
கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.மேலும், இவர் 'சிறுகதையின் திருமூலர்'எனச் சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தனால் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.


==வாழ்க்கைச் சுருக்கம்==
==வாழ்க்கைச் சுருக்கம்==
1907 சூலை 27ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6ஆம் தேதி காலமானார்.
1907 சூலை 27-ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004-இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6-ஆம் தேதி காலமானார்.
==தனி வாழ்க்கை==

திருமணமாகி 14 வருடங்கள் மௌனி கும்பகோணத்தில் வசித்தார். பின், தன் குடும்ப தொழில் மற்றும் சொத்துக்களை பராமரிக்க சிதம்பரம் சென்று, இறுதி வரை சிதம்பரத்திலேயே வாழ்ந்தார். மௌனிக்கு, நான்கு மகன்களும் ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து குழந்தைகள். மௌனியின் முதல் மகனும் மூன்றாவது மகனும் விபத்துக்களில் மரணமடைந்து விட்டனர். தத்துவத்தில் உயர் படிப்பு படித்த இரண்டாவது மகன் மன நிலை சரியில்லாமல் இருந்து 2004-ல் காலமானார். மௌனி, தன் இறுதிக் காலத்தில் மகளுடன் சிதம்பரத்தில் வாழ்ந்து ஜூலை 6, 1985-ல் காலமானார்.
==இலக்கிய வாழ்க்கை==
கும்பகோணத்தில் 1933 நடந்த ஒரு மகாமகம் விழாவில் மௌனியை தற்செயலாக சந்தித்த [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]] ஆசிரியர் [[பி.எஸ். ராமையா]], அவரை கதை எழுத சொன்னதாக மௌனியே பதிவு செய்திருக்கிறார். (எனக்குப் பெயர் வைத்தவர்- கட்டுரை<ref name=":1">[http://s-pasupathy.blogspot.com/2020/07/1579-2.html எனக்குப் பெயர் வைத்தவர்: பசுபதிவுகள்: 1579. மௌனி - 2 (s-pasupathy.blogspot.com)]</ref>) . 1935-ல் இரண்டு கதைகளை எழுதி பி.எஸ்.ராமையாவுக்கு அனுப்பினார். மௌனி என்னும் பெயருடன் அவருடைய முதல் கதை 'ஏன்?', 1936-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத மணிக்கொடி இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து குடும்பத்தேர், பிரபஞ்ச கானம் என்ற கதைகள் மணிக்கொடியில் வெளியாயின. மரணம், ஆண் - பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை ஆகியவையே மௌனியின் பெரும்பாலான கதைக்களங்கள்.

== விவாதங்கள் ==
எம்.வி. வெங்கட்ராம் எழுதிய ’மௌனியும் எம்.வி.வியும்’ கட்டுரை மௌனி பற்றிய விமர்சகர்களின் பிம்ப உருவாக்கத்தை உடைத்தது. மௌனியின் கதைகளை தன்னுடைய தேனீ இதழுக்காக வாங்கி பிரசுரித்த எம்.வி.வெங்கட்ராம் அவர் கதைகளாக எழுதுவதில்லை என்றும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஒற்றை வரிகளை இணைத்து கதைபோல ஒரு வடிவத்தை மட்டுமே அளிப்பதாகவும் அவற்றை பி.எஸ்.ராமையா போன்ற இதழாசிரியர்கள் செம்மைப்படுத்தி கதைகளாக ஆக்கியதாகவும் சொல்கிறார்.
== இலக்கிய இடம் ==
மௌனியின் இலக்கிய இடம் பற்றிய மதிப்பீடுகள் இரு எல்லைகளில் நிலைபெறுகின்றன. புதுமைப்பித்தன் இவரை "சிறுகதையின் திருமூலர்" என்று ''மௌனியின் சிறுகதைகள்'' தொகுப்பில் குறிப்பிடுகிறார். மறு எல்லையில் கைலாசபதி, தி.க. சிவசங்கரன், கு. அழகிரிசாமி போன்றோர் மௌனியை மேட்டிமைவாதம், இருண்மைவாதம், குறுங்குழுவாதம் ஆகியவற்றின் அடையாளமாக கண்டனர். இந்த இரு எல்லைகளுக்கு நடுவே நின்று மௌனியின் மீதான முக்கிய விமர்சனமாக இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமார் எழுதி, பின் வானதி பதிப்பக வெளியீடான "மௌனியுடன் கொஞ்சம் தூரம்" கட்டுரையை கொள்ளலாம்.மௌனிக்கு மேலை இலக்கியத்தில், குறிப்பாக காஃப்காவின் மீது ஈடுபாடு இருந்தது. இருப்பினும், அழகியல் ரீதியாக மௌனியின் கதைகளை காஃப்கா கதைகளுடன் ஒப்பிடக் கூடாது என்று திலீப் குமார் கூறுகிறார்<ref>[https://azhiyasudargal.wordpress.com/2013/10/28/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2-2/ மௌனியின் கதையுலகம் – திலீப்குமார் | அழியாச் சுடர்கள் (wordpress.com)]</ref>. ஜெயமோகன் மௌனியின் அழகியலில் ஆதிக்கம் செலுத்தியவராக பிரிட்டிஷ் கவிஞர் ராபர்ட் ப்ரவுனிங்கை குறிப்பிடுகிறார்<ref>[https://www.jeyamohan.in/90285/ மௌனியின் இலக்கிய இடம் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]</ref>. மௌனி அகவயமான அனுபவங்களை திறனற்ற அன்றாடமொழியில் கூற முயன்று அதனால் சிக்கலான கூறுமுறையை அடைந்தவர் என்கிறார்.

"மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கும்போது புது அனுபவம் அமைகிறது. ‘உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுபவை எல்லாமே இப்படி முதல் தடவையாக படிக்கும்போது புது அனுபவமும் மறுபடி மறுபடி படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உருவாக்க வல்லவை’ என்கிறார் க.நா.சுப்ரமணியம்

’மெளனி இந்திய வேதாந்த விசாரத்தின் தளத்தில் நின்று செயல்படுகிறார். நமது பரிச்சய உலகத்தின் சாயல்கள், காட்சிகள் இவற்றை மெளனியின் கலை உதறிவிடுகிறது. ஆணும் பெண்ணும் இரு ஆகர்ஷண கோளங்களாக இவர் கதைகளில் வெளிப்படுகின்றனர். இனக் கவர்ச்சியை உடல் தளத்திலிருந்து மேலே எடுத்துச் சென்ற பின்னரும் வேதாந்த, இசைத் தளங்களோடு அவை இணைக்கப்பட்ட பின்னரும் ஆகர்ஷண சக்திகள் கூடி முயங்க முடியாமல் போவதில் கொள்ளும் துக்கம் இவரது சிறுகதைகள் நெடுகிலும் வியாபித்துக் கிடக்கிறது. இது லௌகிகத் தளத்திற்குரிய துக்கம். இந்தத் துக்கத்தை இவர் விவரிக்கும் பாங்கில், கூடாத காதல் குறியீடாக விரிந்து, வாழ்வின் சகல துக்கங்களையும் நெருடும் முகாந்திரமாகிவிடுகிறது. மெளனியின் சிறுகதைகள் சிருஷ்டியின் ஊனத்தைக் கவிதைகளாக்கி இருக்கின்றன’ என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார் (கலைகள் கதைகள் சிறுகதைகள்<ref>[http://s-pasupathy.blogspot.com/2016/10/1_14.html பசுபதிவுகள்: சுந்தர ராமசாமி - 1 (s-pasupathy.blogspot.com)]</ref>).

நடுத்தர வர்கத்தினர் நவீன கல்வி பெற்ற போது கண்ட ஆண், பெண் உறவு, அதன் மீதான தயக்கங்கள், அதன் விளைவான பகற்கனவுகளினால் ஆன உலகமே மௌனியின் பெரும்பாலான கதை உலகம். பாத்திரங்கள், இனம்புரியாத ஒரு பிரமிப்பு நிலையை அல்லது துக்கத்தை வகுத்து சொல்ல இயலாமல் தவிப்பவை. அந்த தவிப்பின் சில தருணங்களை கச்சிதமான மொழியில் அவரால் வாசகருக்குக் கடத்தி விட முடிவதே அவரது கதைகளின் வெற்றி.


மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்
மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்
வரிசை 107: வரிசை 82:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [https://www.hindutamil.in/news/literature/72511-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page| போலிகளைப் பகடிசெய்யும் மௌனி]
* [https://www.hindutamil.in/news/literature/72511-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page போலிகளைப் பகடிசெய்யும் மௌனி]



[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
வரிசை 114: வரிசை 88:
[[பகுப்பு:1985 இறப்புகள்]]
[[பகுப்பு:1985 இறப்புகள்]]
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட மக்கள்]]

20:00, 14 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

மௌனி
இயற்பெயர் மெளனி
இறப்பு July 6, 1985(1985-07-06) (aged 77)

மௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.

கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.மேலும், இவர் 'சிறுகதையின் திருமூலர்'எனச் சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தனால் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.

வாழ்க்கைச் சுருக்கம்

1907 சூலை 27-ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004-இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6-ஆம் தேதி காலமானார்.

மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்

மெளனி படைப்புகள் முழுத் தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம் (2010)

படைப்புகள்

சிறுகதைகள் இதழ் வருடம்
1.பிரபஞ்சகானம் மணிக்கொடி 1936
2.ஏன்? மணிக்கொடி 1936
3.காதல் சாலை மணிக்கொடி 1936
4.குடும்பத்தேர் மணிக்கொடி 1936
5.கொஞ்ச தூரம் மணிக்கொடி 1936
6.சுந்தரி மணிக்கொடி 1936
7.அழியாச்சுடர் மணிக்கொடி 1937
8.மாறுதல் மணிக்கொடி 1937
9.நினைவுச் சுழல் மணிக்கொடி 1937
10.மாபெருங் காவியம் தினமணி மலர் 1937
11.மிஸ்டேக் மணிக்கொடி 1937
12.சிகிச்சை ஹனுமான் மலர் 1937
13.எங்கிருந்தோ வந்தான் தினமணி வருஷ மலர் 1937
14.இந்நேரம்,இந்நேரம் மணிக்கொடி 1937
15.மாறாட்டம் மணிக்கொடி 1938
16.நினைவுச் சுவடு தேனி 1948
17.மனக்கோலம் தேனி 1948
18.சாவில் பிறந்த சிருஷ்டி சிவாஜி 1954
19.குடை நிழல் சிவாஜி மலர் 1959
20.பிரக்ஞை வெளியில் சரஸ்வதி 1960
21.மனக்கோட்டை எழுத்து 1963
22.உறவு,பந்தம்,பாசம் குருசேத்திரம் 1968
23.அத்துவான வெளி குருசேத்திரம் 1968
24.தவறு கசடதபற 1971
கட்டுரைகள் இதழ் வருடம்
1.எனக்கு பெயர் வைத்தவர் பி.எஸ்.ராமையா மணிவிழா மலர் 1965
2.செம்மங்குடி தன் ஊர் தேடல் ஆனந்த விகடன் 1968

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மௌனி&oldid=478933" இலிருந்து மீள்விக்கப்பட்டது