ஆனந்த மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''ஆனந்த மாலை''' என்னும்நூல் வீரை கவிராச பண்டிதர் என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று. <br /> காலம் 16-ஆம் நூற்றாண்டு. <br /> இந்த நூலில் நாலடி வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>NeechalBOT சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Unreferenced}} |
|||
'''ஆனந்த மாலை''' என்னும்நூல் [[வீரை கவிராச பண்டிதர்]] என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று. <br /> |
'''ஆனந்த மாலை''' என்னும்நூல் [[வீரை கவிராச பண்டிதர்]] என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று. <br /> |
||
காலம் 16-ஆம் நூற்றாண்டு. <br /> |
காலம் 16-ஆம் நூற்றாண்டு. <br /> |
||
05:50, 31 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆனந்த மாலை என்னும்நூல் வீரை கவிராச பண்டிதர் என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று.
காலம் 16-ஆம் நூற்றாண்டு.
இந்த நூலில் நாலடி விருத்தங்கள் 26 உள்ளன.
அவை ஒவ்வொன்றும் ‘ஆனந்த நாயகமே’ என்னும் தொடரில் முடிகிறது.
- நூலின் 26-வது பாடலில் நூலாசிரியர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடலமைதி – எடுத்துக்காட்டு
- நீதித் தனிக்கடலே நீ வருந்தப் பல்லுயிரைப்
- பேதித் தறுசமயப் பித்தேற்ற வேண்டிற்றோ
- சோதிக் கடவுளர்க்கும் தொல்மறைக்கும் எட்டாத
- ஆதித் தனிப்பொருளே ஆனந்த நாயகமே
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005