ஆண்டாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Hindu leader | name = ஆண்டாள் | image = Andal-painting.jpg | religion = இந்து மதம் | birth_date = பொ.ஊ. 7 அல்லது 8-வது நூற்றாண்டு<ref name=chitnis116>{{cite book|last=Chitnis|first=Krishnaji Nageshrao|tit..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>A.Muthamizhrajan |
||
வரிசை 47:
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் [[திருப்பாவை]], [[நாச்சியார் திருமொழி]] என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான [[திருப்பாவை]] 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாகக் காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாகக் காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல் தொகுப்பு புகழ் பெற்றது. இது சில
==கோதை மண்டலி==
வரிசை 59:
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|ஆசிரியர்:ஆண்டாள்}}
[http://www.dinamalar.com/360_view_detail.asp?id=246 360டிகிரி கோணத்தில் ஆண்டாள் கோயில் தரிசனம் ] தினமலர்
* [https://www.youtube.com/watch?v=S55gbIGP0CU&list=PLrDHFXR22SMG85gwFuWyH4SSOVK9kYGKG திருப்பாவை விளக்கம்]
| |||