அதியமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''அதியமான்'''('''அதியன்''', '''அதிகன்''', '''அதிகமான்''', '''சத்தியபுத்திரன்'''<ref name='AshokaEdictII'>அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)</ref>, '''சத்தியபுத்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
'''அதியமான்''' (''Athiyaman'') ('''அதியன்''', '''அதிகன்''', '''அதிகமான்''', '''சத்தியபுத்திரன்'''<ref name='AshokaEdictII'>அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)</ref>, '''சத்தியபுத்திரன் அதியன்'''<ref name='JambaiInscriptionWikipediaPage'>[[ஜம்பைக் கல்வெட்டு]]</ref>) சங்ககாலத்தில் அதிகன் நாட்டை [[தகடூர்|தகடூரைத்]] தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் [[தகடூர்]] இக்காலத்தில் '''பழை தருமபுரி''' என்னும் பெயருடன் [[தருமபுரி]] அருகே விளங்கி வருகிறது. இப்போது [[அதியமான் கோட்டை]] தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபு ஒன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதற்கு ஆதாரமாக,
# பனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அதியனின் முன்னோர்களைப் போல் அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல் கூறப்பட்டுள்ளது. இது, சங்ககாலத்தில் அதியரும் சேரரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.<ref>தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
வரி 18 ⟶ 16:
- கரபுரநாதர் புராணம்</ref>
இவற்றின் மூலம், அதியர் மரபினர் சேரரின் கிளை மரபினர் என்பதும்<ref>University of Madras Lexicon, அதியர் - atiyar * n. id. Name of the line of Atiyamāṉ, a branch of the Cēras; அதியமான் வம்சத்தோர். (புறநா. 91.)</ref>, பிற்கால [[சோழர்|சோழருக்குக்]] கீழ் பிற்கால அதியர் மரபினனான [[விடுகாதழகிய பெருமாள்]] ஆட்சி செய்த நிலப்பரப்பும் அறியவருகிறது. மேலும், சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞரான [[இரா. மதிவாணன்]] அவர்கள், நியூ கினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்புப் பயிரை [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3000 கால அளவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்ட '''[[சேரர்|சேரனின்]]''' பெயர் '''அதியஞ்சேரல்''', என்று கூறுகிறார். சங்க இலக்கியப்படி, கரும்பை முதன் முதலில் சங்ககால தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்டது அதியமான் மரபினர் என்றுள்ளது. இதிலிருந்தும், '''அதியஞ்சேரல்''' என்ற பெயரிலிருந்தும் அதியர் குடியினர் சேரரின் கிளைக்குடியினர் என்பதை
அதிகமான் கள்ளர்குலப்பட்டப்பெயர்களுள் ஒன்று, மேலும் ஒருசார் [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]], அதிகமான் வழிவந்த பிற்காலச் சிற்றரசருள் ஒருவனுடைய படை மறவரா யிருந்திருக்க வேண்டும் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி குறிப்பிடுகின்றது.<ref>{{cite book|title=செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி|url=https://archive.org/details/1-1_20200623/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%201-1%20%E0%AE%85/mode/1up|year=1985|pages=[https://archive.org/details/1-1_20200623/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%201-1%20%E0%AE%85/page/208/mode/1up 208]}}</ref>
==சங்ககாலம்==
தற்கால [[தருமபுரி மாவட்டம்]] தவிற, சங்ககால அதியர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு எது எது என்று முழுமையாக அறியப்படவில்லையென்றாலும், [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3ஆம் நூற்றாண்டிலிருந்து<ref name='AshokaEdictII' /> [[பொது ஊழி|பொ.ஊ.]] 1ஆம் நூற்றாண்டு<ref name='JambaiInscriptionWikipediaPage' /><ref>[[தகடூர்ப் போர்]]</ref> வரை இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களையும் சங்க இலக்கிய ஆதாரங்களையும் வைத்து பார்க்கும் போது, அதியன் நாடு மலையமான் ஆட்சி செய்த திருக்கோவலூர் நாட்டின் எல்லை வரை நீண்டிருந்தது தெரியவருகிறது.
வரி 31 ⟶ 28:
==சங்கப் பாடல்களில்==
சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய
அதியன், அதிகன் என்னும் சொற்கள் ஒருவனையே குறிப்பதால் ‘அத்தி’ என்னும் அரசனும் இக் குடியைச் சேர்ந்தவன் எனக் கொள்வது பொருத்தமானது என்றும் ‘அத்திமரம்’ இக் குடிமக்கள் தலைவனின் காவல்மரமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுவாருமுளர்.
வரி 71 ⟶ 68:
விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் [[ஹொய்சளர்]] வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது<ref>சாந்தலிங்கம், சோ., 2006, பக். 106</ref>. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.
==ஜம்பைக் கல்வெட்டு==
{{முதன்மைக் கட்டுரை|ஜம்பைக் கல்வெட்டு}}
வரி 100 ⟶ 97:
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.tamilartsacademy.com/books/tavam/chapter26.xml ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு] {{Webarchive|url=https://web.archive.org/web/20130610091031/http://tamilartsacademy.com/books/tavam/chapter26.xml |date=2013-06-10 }}
== மேற்கோள்கள் ==
| |||