காதல் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = காதல் கதை | image = | image_size = | caption = Poster | director = வேலு பிரபாகரன் | producer = ஜெ. சத்திஷ் குமார் | writer = வேலு பிரபாகரன் | starring = {{ubl|வேலு பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh படம் சேர்க்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{Infobox film
| name = காதல் கதை
| image = Velu_Prabhakaranin_Kadhal_Kadhai.jpg
| image_size =
| caption =
| director = [[வேலு பிரபாகரன்]]
| producer = [[ஜெ. சத்திஷ் குமார்]]
வரிசை 21:
== கதை ==
திரைப்பட
உயர் சாதி மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் சாதிக் கலவரங்களால் விஷ்ணுபுரம் பாதிக்கப்படுகிறது. ஒரு கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட பெண்ணான ராணியை சக்தி (ஜெய் ராதன்) என்ற உயர் சாதி இளைஞன் காப்பாற்றுகிறான். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் காதல்வயப்படுகின்றனர். சக்தி இதயமற்ற சாதித் தலைவரான ரெட்டியாரின் மகன், ராணி மிருகத்தனமான கருப்பையாவின் ( [[சம்பத் ராம்]] ) அக்காள் மகள். ரெட்டியாரும் கருப்பையாவும் பகை கொண்டவர்கள். திருமணமாகாத ஒரு பள்ளி ஆசிரியரிடம் (ஆதிரூபன்) வாழ்க்கையில் வழுக்கி விழுந்த தங்கம் வீட்டுவேலை செய்கிறாள். தங்கத்தை கர்ப்பமாக்கி அவளுடைய காதலன் அவளை கைவிட்டுவிடுகிறான். கைப்பிள்ளையுடன் உள்ள தங்கத்தை அவளது அண்ணன் பழனியும், அண்ணி சரோஜாவும் வீட்டைவிட்டு வெளியேற்றுவிடுகின்றனர். இதன் பிறகே அவள் ஆசிரியரிடம் வீட்டு வேலைக்கு வருகிறாள். ஒரு நாள், ஆசிரியர் தங்கத்திற்கு தூக்க மாத்திரை கலந்த பால் கொடுத்து, தூக்க கலக்கத்தில் உள்ள அவளை பாலியல் பலாத்காரம் செய்கிறார். பின்னர் ஆசிரியர் தங்கத்தை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கிறார். ஆனால் பின்னர் ஆசிரியரது குடும்பத்தினர் அவரது சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இரண்டாவது முறையாக ஒரு ஆணால் ஏமாற்றபட்டதை உணர்ந்த தங்கம் அந்த ஆசிரியரின் முகத்தில் துப்புகிறாள் அவர் கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். பணத்திற்காக எதையும் செய்யும் சரோஜா, ரெட்டியருடன் கள்ள உறவு வைத்திருக்கிறாள். ஒரு நாள், பழனி சரோஜா ரெட்டியருடன் படுத்திருப்பதைக் கண்டுபிடிக்கிறான். இதன் பிறகு ரெட்டியார் அவனைக் கொடூரமாகக் கொன்றார்.
வரிசை 49:
== தயாரிப்பு ==
வேலு பிரபாகரன் 2003 அக்டோபரில் ''கதல் அரங்கம்'' என்ற திரைப்படத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார், இந்தத் படத்திற்கான கதை, திரைக்கதை, உரையாடலை எழுதினார்.<ref>{{Cite web|url=http://www.dinakaran.com/cinema/english/cinenews/2003/octo/28-10.htm|title=28-10|archive-url=https://web.archive.org/web/20041025125807/http://www.dinakaran.com/cinema/english/cinenews/2003/octo/28-10.htm|archive-date=25 October 2004}}</ref><ref>{{Cite web|url=http://www.hindu.com/mp/2004/05/24/stories/2004052400730200.htm|title=Making a mark|date=24 May 2004|website=[[தி இந்து]]|access-date=20 September 2018|archive-date=30 அக்டோபர் 2004|archive-url=https://web.archive.org/web/20041030182245/http://www.hindu.com/mp/2004/05/24/stories/2004052400730200.htm|url-status=dead|=https://web.archive.org/web/20041030182245/http://www.hindu.com/mp/2004/05/24/stories/2004052400730200.htm}}</ref> இந்த படம் சமூகத்தில் [[காமம்]] குறித்து நிலவும் பொய்யை அம்பலப்படுத்தும் என்று வேலு பிரபாகரன் குறிப்பிட்டார். ஆனால் பின்னர் அவர் படத்தின்
== இசை ==
| |||