கங்கை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{About||கங்கா தேவி பற்றிய தகவலுக்கு|கங்கை, இந்து மதம்}} {{Geobox |ஆறு <!-- *** Name section *** --> |name = கங்கை ஆறு, வாரணாசி <!-- *** Map section *** --> |map = Ganges-Brahmaputra-Meghna basins.jpg |map_caption = கங்கை ஒருங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB
 
வரிசை 88:
}}
 
'''கங்கை''' ({{audio|Ta-கங்கை.ogg|ஒலிப்பு}}) ({{IPAc-en|ˈ|ɡ|æ|n|dʒ|iː|z}} {{respell|GAN|jeez}}), ({{IPA-hns|ˈɡəŋɡaː|lang}}) என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும். இது [[இந்தியா|இந்தியாவின்]] முக்கிய ஆறு . கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும்.<ref>http://www.dinamani.com/specials/kalvimani/2014/05/11/டிஎன்பிஎஸ்சி-தேர்வுக்கான-அ/article2218839.ece</ref> [[இமய மலை|இமய மலையில்]] [[உத்தராகண்டம்]] மாநிலத்திலுள்ள [[கங்கோத்ரி|கங்கோத்ரியில்]] தொடங்கும் பாகிரதி நதியானது, [[தேவப்பிரயாக்]] எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
 
பிறகு [[உத்தரப் பிரதேசம்]], [[பீகார்]] ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, [[ஊக்லி ஆறு|ஹூக்லி]], [[பத்மா ஆறு|பத்மா]] என இரு ஆறுகளாக பிரிந்து முறையே [[மேற்கு வங்காளம்]], [[வங்கதேசம்]] வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவில்]] கலக்கிறது.
வரிசை 107:
கங்கையின் முதன்மை நீரோட்டமானது, உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியிலுள்ள தேவ்பிரயாக் நகரில் [[பாகீரதி ஆறு]] மற்றும் [[அலக்நந்தா ஆறு]]களின் [[ஆற்றுச்சந்தி|சங்கமத்தில்]] துவங்குகிறது. இந்து பண்பாடு மற்றும் புராணங்களில் பாகீரதி ஆதாரமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் [[அலக்நந்தா ஆறு]], என நீரியல் ஆதாரம் கூறுகிறது.<ref name="Britannica">{{cite encyclopedia |year=2011 |title=Ganges River |encyclopedia=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] |edition=Encyclopædia Britannica Online Library |url=http://www.library.eb.com/eb/article-48077 |accessdate=23 April 2011}}</ref><ref name="Penn2001">{{cite book |last=Penn |first=James R. |title=Rivers of the world: a social, geographical, and environmental sourcebook |url=https://books.google.com/books?id=koacGt0fhUoC |accessdate=23 April 2011 |year=2001 |publisher=ABC-CLIO |isbn=978-1-57607-042-0 |page=88}}</ref> அலக்நத்தா ஆற்றின் நீராதாரமானது [[நந்தா தேவி]], திரிசுல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களிலின் பனிமுகடுகளில் இருந்து உருவாகின்றது. பாகீரதியானது 3,892 மீ (12,769 அடி) உயரத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறைகளின் அடியில் உள்ள கோமுகியில் இருந்து தோற்றம்பெறுகிறது.
 
குறுகிய இமயமலை பள்ளத்தாக்கு வழியாக 250 கிமீகி.மீ. (160 மைல்) {{sfn|Krishna Murti|1991|p=19}} பாய்ந்த பிறகு, கங்கை [[ரிஷிகேஷ்|ரிஷிகேஷில்]] உள்ள மலைகளிலிருந்து வெளிவருகிறது, பின்னர் புனித யாதிதிரைத் தலமான[[அரித்துவார்|அரித்துவாரில்]] கங்கை சமவெளிக்குள் முதல் முறையாக நுழைகிறது.<ref name="Britannica"/> அரித்வாரில் ஒரு அணையானது, கங்கையில் இருந்து கொஞ்ச நீரை கால்வாய் வழியாக திசைதிருப்பி, உத்திரபிரதேச மாநிலத்தின் டூப் பிராந்தியத்தில் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது, ஆற்றின் வடகிழக்கு சமவெளிகளில் தென்கிழக்குப்பகுதிக்கு இப்போது தெற்கே ஓடும் ஆற்றின் குறுக்கே நதி இருக்கிறது.   இந்த கட்டம் வரை தெற்கே பாயக்கூடிய ஆறு, இதற்கு்கு மேல் தென் கிழக்கு நோக்கி திரும்பி வட இந்திய சமவெளிகளை வளமாக்குகிறது.
 
கங்கை 800 கிமீகி.மீ. (500 மைல்) தொலைவுக்கு [[கன்னோசி]], ஃபருகஹாபாத், [[கான்பூர்]] ஆகிய நகரங்களை கடந்து பாய்கிறது.   வழியில் இதனுடன் ராம்கங்கா இணைந்து, சுமார் {{convert|500|m3/s|cuft/s|abbr=on}}.{{sfn|Jain|Agarwal|Singh|2007|p=341}} சராசரியான வருட ஓட்டத்தை அளிக்கிறது. இந்து மதத்தில் புனித சங்கமமான அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கையுடன் [[யமுனை ஆறு]] இணைக்கிறது. இந்த சங்கமத்தில் யமுனை கங்கை விட பெரியதாக,  {{convert|2950|m3/s|cuft/s|abbr=on}},{{sfn|Jain|Agarwal|Singh|2007|p=341}} 2,950 m3 / s (104,000 cu ft / s), அல்லது ஒருங்கிணைந்த ஓட்டத்தில் 58.5% பங்களிப்பை யமுனை அளிக்கிறது. {{sfn|Gupta|2007|page=347}}
 
இப்போது கிழக்கே ஓடுகிம் ஆற்றோடு,  [[தமசா ஆறு]] இணைந்து, கெய்மீர் மலைத்தொடரிலிருந்து வடக்கே பாய்கிறது மேலும் சுமார் {{convert|190|m3/s|cuft/s|abbr=on}} சராசரியான நீரோட்டத்தை அளிக்கிறது. தாம்சவுக்கு பிறகு [[கோமதி ஆறு]] இணைகிறது, இதன் பிறகு இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. கோமதி சராசரியாக வருடாந்த நீரோட்டமாக {{convert|234|m3/s|cuft/s|abbr=on}} அளிக்கிறது. நேபாளத்தின் இமயமலைகளிலிருந்து தெற்கே பாயும் [[காக்ரா ஆறு]] (கர்னலி நதி) கங்கையுடன் இணைகிறது. காக்ரா ஆறு (கர்னலி), சுமார் {{convert|2990|m3/s|cuft/s|abbr=on}} சராசரி வருடாந்த நீரோட்டம் உடைய, கங்கையின் மிகப் பெரிய கிளை ஆறு ஆகும். காக்ராவுடன் (கர்னலி) சங்கமித்த பிறகு கங்கை தெற்கில் [[சோன் ஆறு|சோன் ஆற்றுடன்]] இணைகிறது, இது {{convert|1000|m3/s|cuft/s|abbr=on}} நீரை வழங்குகிறது. நேபாளிலிருந்து வடகிழக்கு பாயும் [[கண்டகி ஆறு, நேபாளம்|கண்டகி ஆறு]] பிறகு [[கோசி ஆறு]] ஆகியவை முறையே {{convert|1654|m3/s|cuft/s|abbr=on}} மற்றும் {{convert|2166|m3/s|cuft/s|abbr=on}} நீரை அளிக்கின்றன. காக்ரா ஆறு (கர்னலி) மற்றும் யமுனைக்கு அடுத்து கங்கையின் மூன்றாவது பெரிய துணை ஆறாக கோசி ஆறு உள்ளது. {{sfn|Jain|Agarwal|Singh|2007|p=341}}
 
கங்கையாறு அலகாபாத் மற்றும் மால்காவிற்கும் இடையே பாய்ந்து, மேற்குவங்கத்தை நோக்கிச் செல்லும்போது கங்கை சுனார், [[மிர்சாபூர்]], [[வாரணாசி]], காசிபூர், [[பாட்னா]], [[ஹாஜீபூர், [[சப்ரா]], [[பாகல்பூர்]], பிலியா, பக்ஸார், சிமரியா, சுல்தங்கான்ஜ் மற்றும் சைட்புர் ஆகிய நகரங்களை கடந்து செல்கிறது. பாகல்பூரில், ஆறானது தெற்கு-தென்கிழக்கு திசையை நோக்கி திரும்பி பாகூரில் ஓடுகிறது. இதன்பிறகு ஆறானது அதன் ஓட்டத்தில் முதன் முதலில் [[கிளை ஆறு|கிளை ஆறாக]] [[ஊக்லி ஆறு]] பிரிகிறது, [[வங்காளதேசம்|வங்காளதேச]] எல்லைக்கு அருகில் கங்கையின் குறுக்கே [[ஃபராக்கா அணை]] கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சில வாய்கால்கள் வழியான ஹகிஹ்லி ஆறு இணைக்கப்பட்டுள்ளது. ஹகிஹ்லி ஆறானது பக்கிரிதி நதி மற்றும் [[ஜலாங்கி ஆறு]] ஆகியவற்றின் சங்கமத்தினால் உருவானது, மேலும் ஹூக்ளி பல துணை ஆறுகளைக் கொண்டுள்ளது. 541 கிமீகி.மீ. (336 மைல்) நீளமுடைய தாமோதர் ஆறு, {{convert|25820|km2|sqmi|abbr=on}} வடிகாலைக் கொண்டது.{{sfn|Dhungel|Pun|2009|p=215}} ஹூக்ளி ஆறு சாகர் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நுழைகிறது. {{sfn|Chakrabarti|2001| pp=126–127}} மால்டா மற்றும் வங்காள விரிகுடாவிற்கு இடையே, ஹூக்ளி ஆற்றானது முர்ஷிதாபாத், நாட்ப்விப், கொல்கத்தா ஹௌரா பொன்ற ஊர்களையும் நகரங்களையும் கடந்து செல்கின்றது.
 
வங்கதேசத்தில் நுழைந்த பிறகு, கங்கையின் முதன்மைக் கிளை பத்மா என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திராவின் மிகப்பெரிய கிளை ஆறான ஜமுனா ஆறு பத்மாவுடன் இணைகிறது. மேலும் கீழே, பத்மா பிரம்மபுத்திராவின் இரண்டாவது மிகப்பெரிய கிளை ஆறான மேகனா ஆற்றுடன் சேர்ந்து, அது மேகானா என்ற பெயரைப் பெற்று, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
வரிசை 137:
 
== குறிப்புகள் ==
{{Notelist}}
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/கங்கை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது