தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
imported>Kanags No edit summary |
||
| (17 பயனர்களால் செய்யப்பட்ட 33 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை =
|நகரத்தின் பெயர் = தாராபுரம் (தாரை)
|latd = 10.73 |longd = 77.52
வரிசை 11:
|வட்டம் = [[தாராபுரம் வட்டம்|தாராபுரம்]]
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = கு.பாப்பு கண்ணன்
|உயரம் = 245
|கணக்கெடுப்பு வருடம் = 2011
வரிசை 17:
|மொழி = [[தமிழ்]]
[[கொங்குத்தமிழ்]]
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =04258
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = TN 78 A
|பின்குறிப்புகள் =
|தாராபுரம்(தாரை)|native_name=தாராபுரம்|other_name=Dharapuram|வேறு_பெயர்=விரதாபுரம்|nickname=ராஜராஜபுரம்
[[படிமம்:Amaravathi statue, Dharapuram.jpg|thumb|263x263px|தாராபுரம்]]
'''தாராபுரம்''' (
▲'''தாராபுரம்''' (''Dhārāpuram''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]](1804-1979)(கோவை மாவட்டத்தின் தலைநகரமாகவும் சில ஆண்டுகள் விளங்கியது) இருந்தது. அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் [[தாராபுரம்]], [[காங்கேயம்]] வட்டங்கள் இதில் அடங்கும். காற்றாலைகள் மிகுந்த நகரம். தென்னை, பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது. தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று.
==வரலாறு==
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.<ref>{{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}</ref>
தாராபுரம் மற்றும் [[கோயம்புத்தூர்]] ஒரே நாளில் நகராட்சிகள் ஆகின. தாராபுரம் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
=== தலைநகரம் ===▼
தாராபுரம் [[சேரர்|சேரர்கள்]], [[மேலைக் கங்கர்|மேற்கு கங்க பேரரசு]] மற்றும் பின்னர் [[கொங்குச்சோழர்|கொங்கு சோழர்கள்]] கீழ் கொங்கு நாட்டின் தலைநகராக இருந்தது.<ref>{{Cite web|url=https://www.covaimail.com/?p=1907|title=தாராபுரம்: ஊர் சொல்லும் கதை|last=comail|last2=comail|date=2017-07-29|website=The Covai Mail|language=en-US|access-date=2022-10-30}}</ref>
==புவியியல்==
வரி 39 ⟶ 42:
== போக்குவரத்து ==
தாராபுரம் நகரமானது [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.
தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பழனி]], [[மதுரை]], [[தேனி
இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், பரமக்குடி, காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரி 50 ⟶ 53:
== புகழ்பெற்றவர்கள் ==
* [[தாராபுரம் சுந்தரராஜன்]], இசைப் பேராசிரியர், பின்னணிப் பாடகர்
* [[நாகேஷ்]] - திரைப்பட நகைச்சுவை நடிகர்
* [[ஆர். சுந்தர்ராஜன்]] - திரைப்பட
* [[ஹலிதா ஷமீம்]] - தமிழ்த் திரைப்பட இயக்குநர்
* [[உ.தனியரசு]] - தமிழக அரசியல்வாதி
*[[என். கயல்விழி செல்வராஜ்]], தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்
▲==தலைநகரம்==
== சுற்றுலா இடங்கள் ==
வரி 67 ⟶ 64:
* [[நந்தவனம்பாளையம் காடுஅனுமந்தராயசாமி கோயில்|ஹனுமந்தசாமி கோவில்]]
* அகத்தீஸ்வரர் கோவில்
* [[உப்பாறு, தாராபுரம்|உப்பாறு அணை]]
* ஊதியூர்
* நல்லதாங்கல் ஓடை அணை
==மேலும் காண்க==
* [[பெரமியம்]]
* [[ஊதியூர்]]
* [[நல்லதங்காள் அணை]]
* [[கொசவலசு பகவான் கோயில்]]
* [[குளத்துப்பாளையம்]]
== மேற்கோள்கள் ==
வரி 76 ⟶ 79:
{{திருப்பூர் மாவட்டம்|state=collapse}}
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:திருப்பூர்
| |||