குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
imported>Selvasivagurunathan m
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 19:
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள]] ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.
 
மழைக்காலத்தில் [[குற்றால அருவிகள்|இங்கு விழும்]] [[அருவி]]களில் குளிப்பதற்காகச் [[சுற்றுலா]]ப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள [[திருக்குற்றாலம்குற்றாலம் குற்றாலநாதர்திருக்குற்றாலநாதர் கோயில்|திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால்]] இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.
 
''குறு'' ''ஆல்'' என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது [[தேனூர்]] என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
 
இது [[திருநெல்வேலி]]யிலிருந்து 6056 கி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை|செங்கோட்டையிலிருந்து]] 510 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 52 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
==அருகமைந்த ஊர்கள்==
[[திருநெல்வேலி]]யிலிருந்து 6056 கி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 510 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 52 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
வரிசை 36:
== அமைவிடம் ==
[[படிமம்:Coutrallam Hills.JPG|thumb|குற்றாலம் மலை]]
குற்றாலம் [[செங்கோட்டை]]யில் இருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும், [[தென்காசி]]யில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும், [[திருநெல்வேலி]]யில் இருந்து 5556 கிலோமீட்டர் தொலைவிலும், [[கன்னியாகுமரி]]யிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், [[மதுரை]]யில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் [[தூத்துக்குடி]] விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் [[தென்காசி]] தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.
 
தென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால [[அருவி|அருவியில்]] [[நீர்]] ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். [[ஜூன்]], [[ஜூலை]], ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.
வரிசை 58:
== பார்க்க வேண்டிய இடங்கள் ==
#[[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]]
# [[குற்றாலம் சுற்று சூழல் பூங்கா]]
#சித்திர சபை
#[[தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்]]
#ஐந்தருவியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா
#சிறுவர் பூங்கா
#ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள படகு குழாம்(இது சீசன் நேரம் மட்டும் செயல்படும்)
#பூங்கா
#கலைவாணர் அரங்கம்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரி 70 ⟶ 69:
 
[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட சுற்றுலாத் தளங்கள்]]
"https://tamilar.wiki/w/குற்றாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது