அருண் சாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: என்றத் → என்ற (2) using AWB |
No edit summary |
||
வரிசை 1:
{{#seo:
|title_mode=append
|title=TamilarWiki
|keywords=TamilarWiki, Tamilar, தமிழர்விக்கி, இ. தியாகலிங்கம், Tamilnadu, Sri Lanka
|description=புதிய தமிழ் கலைக்களஞ்சியமான தமிழர்விக்கி எழுத்தாளர் இ. தியாகலிங்கத்தால் தொடங்கப்பட்டது. இது பக்கச்சார்பு அற்றதாக; தகுதியான கட்டுரைகளுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க, தனிநபர் முயற்சியிலும், பொருளாதாரத்திலும் உருவாக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் சிலவற்றிற்கு விலக்களிக்க, தமிழில் மேலும் கட்டுரைகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கு, அத்தோடு விடுபட்ட அல்லது விலக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் தகவலுக்காக, நோர்வேயில் உருவாக்கப்பட்ட, தகவற் களஞ்சியம் (விக்கி தளம்) இது. இதில் தமிழ் உலகிற்குத் தேவையான கனமான தகவல்களை நேர்த்தியான கட்டுரைகளாகப் பதியலாம். கட்டுரைகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுதலிக்கும் அதிகாரம் தமிழர்விக்கிக்கு உண்டு.
|image=Logo.png
|image_alt=TamilarWiki Logo
|site_name=TamilarWiki
|locale=ta_TA
|type=website
|modified_time={{REVISIONYEAR}}-{{REVISIONMONTH}}
}}
'''அருண் சாது''' (ஆங்கிலம்: Arun Sadhu) ( [[தேவநாகரி]] : अरुण साधु) (17 ஜூன் 1941 - 25 செப்டம்பர் 2017) இவர் [[இந்தியா|இந்தியாவின்]] [[மகாராட்டிரம்|மகாராட்டிராவைச்]] சேர்ந்த எழுத்தாளரும் ஒரு சுதந்திரமான பகுதிநேர பத்திரிகையாளருமானவார். இவர் [[மராத்திய மொழி|மராத்தி]], [[இந்தி]], [[ஆங்கிலம்]] போன்ற மொழிகளில்எழுதியுள்ளார். " ''சிம்காசன்'' " மற்றும் " ''மும்பை தினங்க்"'' என்ற புதினங்களின் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர்
வரி 11 ⟶ 25:
இவர் ஒரு சில படங்களில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். ''சூனி தாராபொரேவாலா'' மற்றும் ''தயா பவார் ஆகியோருடன் இணைந்து ''முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர்'' (2000) என்ற திரைப்படத்தின் இணை திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.<ref>[http://www.livemint.com/Politics/4XxN0guDhPny9m9u1wMLnN/Arun-Sadhu-political-novelist-and-journalist-dies-in-Mumba.html Arun Sadhu]</ref>
[[சாங்கலி|சாங்லியில்]] நடைபெற்ற 2008 மராத்தி சாகித்யா சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவிருந்த சாது, சம்மேளனத்தின் மேடையில் சில அரசியல்வாதிகளுடன் அமர்ந்திருந்த மராத்தி எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் காரணமாக தொடக்க அட்டவணையில் மேடையில் பேசவுள்ள எழுத்தாளர்களுக்கான நேரத்தை சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில் குறைத்ததற்காக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அதன் தொடக்க விழாவைவிட்டு வெளியேறினார்.
| |||