அகளங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|image = Akalankan.jpg
|caption =
|birth_name = நா. தர்மராசா
|birth_date =
|death_date =
|death_place =
|death_cause =
▲| நா. தர்மராசா <br>வவுனியா, <br>பம்பைமடு
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]]▼
|education =
▲| ஈழத்து எழுத்தாளர்
|employer =
| occupation =
| title =
|}▼
| religion=
| spouse=
|children=
'''அகளங்கன்''' வவுனியா மாவட்டத்தில் [[பம்பைமடு]] என்ற சிறுகிராமத்தை பிறப்பிடமாகக்கொண்ட பல்துறை சார்ந்த இலக்கியப்படைப்பாளியாவார். இவரது இயற்பெயர் நா. தர்மராசா. [[1970கள்|1970களி]]ல் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் [[2005]] வரை இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, நாடகம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் உள்ளடங்கலாக முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.▼
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
▲|}}
▲'''அகளங்கன்''' வவுனியா மாவட்டத்தில் [[பம்பைமடு]] என்ற
==கல்வியும் கலை ஆர்வமும்==
வரி 27 ⟶ 34:
==படைப்புத்துறையில்==
[[கணிதம்|கணித]] [[அறிவியல்|விஞ்ஞான]]த்துறையில் கற்று அத்துறையில் ஆசிரியப்பணி புரிந்தபோதும், சுயமாகவே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று, பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அக்காலத்தில் [[சிரித்திரன்]] ஆசிரியர் அமரர் [[சி. சிவஞானசுந்தரம்]] அவர்களின் ஆலோசனையின்படி "இலக்கியச்சிமிழ்", "இலக்கியத்தில் நகைச்சுவை" என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு, "வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்" என்ற தலைப்பில் [[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாடு]] பத்திரிகையில் தொடர்கட்டுரை ஒன்றையும் எழுதினார். தொடர்ந்து [[ஈழமுரசு]], [[முரசொலி (திமுக இதழ்)|முரசொலி]], [[வீரகேசரி]], [[தினகரன் (இலங்கை)|தினகரன்]], [[தினக்குரல்]] ஆகிய பத்திரிகைகளிலும், பல சஞ்சிகைகளிலும் பல பழந்தமிழ் இலக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், [[கோயில்|ஆலயங்களில்]] சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளைச் செய்துள்ளார்.
==வானொலி, தொலைக்காட்சியில் ==
வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கியவர். எழுபதுகளின் பிற்பகுதியிலேயே இவரது மெல்லிசைப்பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன. அதில் "சேற்றுவயல் காட்டினிலே" என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ் பெற்ற பாடல். எண்பதுகளின் ஆரம்பத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றிய இவர், எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து
==எழுதிய நூல்கள் பற்றி==
வரி 36 ⟶ 43:
==வெளிவந்த நூல்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்
|எழுத்தாளர்=அகளங்கன்
வரி 61 ⟶ 67:
* ''வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது'' (கலை இலக்கியப் பணிக்காக, [[2000]])
* ''விபுலாநந்த படைப்பிலக்கிய விருது , [[2017]])<ref>{{cite web | url=http://www.newmannar.lk/2018/02/tamilnaadu.html?m=0| title= ஈழத்தமிழருக்கு தமிழகத்தில் உயர் விருது| publisher=newmannar.lk}}</ref>
* பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான "சங்கச் சான்றோர் விருது"
==மேற்கோள்கள்==▼
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [https://www.vavuniyanet.com/news/176495/ வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவராக தமிழ்மணி அகளங்கன் தெரிவு!!]
* [https://puthu.thinnai.com/?p=30428 முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்]
* [https://soundcloud.com/thamilkural/4yf2u7yhzndw நாடகம் - ஆற்றில் விழுந்த பூ ]
▲==மேற்கோள்கள்==
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
| |||