மலரவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>Arularasan. G No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox person
| name = மலரவன்
| image =
| alt =
| caption =
| birth_date = {{birth date |1972|04|08|df=yes}}
| birth_place =
| death_date = {{Death date and age|1992|11|23|1972|04|08||df=yes}}<ref>{{cite web | url=https://www.tamilnet.com/art.html?artid=36341&catid=13 | title=Penguin India brings out diary of LTTE captain | publisher=Tamilnet | date=22 May 2013 | accessdate=2 July 2021}}</ref>
| death_place =
| nationality = இலங்கைத் தமிழர்
| other_names =
| known_for =
| occupation = தமிழ்ப் போராளி, எழுத்தாளர்
}}
'''மலரவன்''' (1972–1992)<ref name=sarvan>[http://www.southasiaanalysis.org/node/1347 "Sri Lanka: Book review: Malaravan, ‘War Journey: Diary of a Tamil Tiger’"]. ''South Asian Analysis'', Paper No. 5554, 03-Sept-2013. Charles Ponnuthurai Sarvan.</ref> என்பவர் ஒரு ஈழத்து எழுத்தாளர். இவரது கதைகள், கவிதைகள் கொண்ட நான்கு புத்தகங்கள் வட இலங்கையில் வெளிவந்திருந்தன. இவரது போர் உலா என்ற நினைவுக் குறிப்புக்காக மிகவும் பிரபலமானவர், இது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ''War Journey: Diary of a Tamil Tiger'' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
==துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்==
நயினாதீவை பூர்வீகமாய் கொண்ட காலஞ்சென்ற முத்துக்குமாரு காசிப்பிள்ளை ( மரபுவழி அறங்காவலர், தலைவர் - நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்) அவர்களின் பூட்டன், காலஞ்சென்ற கா.பொன்னம்பலம் (பதிவுபெற்ற ஒப்பந்ததாரர் ) அவர்களின் பேரன்,காலஞ்சென்ற பொ. காசிலிங்கம் ( பதிவுபெற்ற ஆங்கில, ஆயுர்வேத மருத்துவர். மூத்த களமருத்துவர்), எழுத்தாளர் [[மலரன்னை]] ஆகியோரின் இளையமகன் மற்றும் மூத்த எழுத்தாளர் [[கச்சாயில் இரத்தினம்|கச்சாயில் இரத்தினத்தின்]] தாய்வழி பேரன். இவர் 1990 இல் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்தார். புலிகள் இயக்கத்தில் செயல்பட்டபோது, இவர் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், பின்னர் அது இவரது புத்தகமான ''போர் உலா'' நூலின் அடிப்படையாக இருந்தது. இவர் பசீலன் மோட்டார் படைப்பிரிவின் துணைப்பொறுப்பாளராவும் பின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார் , 1992 ஆம் ஆண்டில் நடந்த போரில் உயிர் துறந்தார்.<ref name="M2014">{{cite book|author=Kannan M|title=Time Will Write a Song for You: Contemporary Writing in Tamil from Sri Lanka|url=https://books.google.com/books?id=xl7iBQAAQBAJ&pg=PT326|date=18 December 2014|publisher=Penguin Books Limited|isbn=978-93-5118-877-3|pages=326–}}</ref><ref name=sarvan />
== இவரது
*புயல் பறவை (நாவல்) - வட கிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது(2003). இரண்டாம் பதிப்பு விடியல் பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது.▼
இவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, ''மலரவனின் ஹைக்கூ கவிதைகள்'' என்ற [[ஹைக்கூ]] தொகுப்பு நூல் 1998 இல் வெளியானது. அந்த ஆண்டு இவரது சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பு (என் கல்லறையில் தூவுங்கள்) வெளியிடப்பட்டது.
▲
பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவ ரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் தலைவர் பிரபாகரனுக்கு மிகப்பிடித்ததாக இருந்தபோதும் புலிகளின் இராணுவநலன்கருதி வெளியீடு ஆகியிருக்கவில்லை.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Authority control}}
{{DEFAULTSORT:Malaravan}}
[[பகுப்பு:1972 பிறப்புகள்]]
[[பகுப்பு:1992 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழ விடுதலைப் போராளிகள்]]
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை இராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்கள்]]
| |||