தமிழ்ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவல் சட்டம் எழுத்தாளர்
| birth_name = விசயரங்கம்
| birth_date = 21 செப்டம்பர் 1924
| birth_place = [[ஆடூர் அகரம் ஊராட்சி|ஆடூர் அகரம்]],<br/>[[தென் ஆற்காடு மாவட்டம்]],
| death_date = {{Death date and age|1965|3|29|1924|9|21|df=yes}}
| occupation = எழுத்தாளர், கவிஞர்
வரி 17 ⟶ 15:
}}
'''
==பிறப்பும் கல்வியும்==
அன்றைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென்னாற்காடு மாவட்டம்]] [[குறிஞ்சிப்பாடி]]யை அடுத்த [[ஆடூர் அகரம் ஊராட்சி|ஆடூர் அகரம்]] என்னும் சிற்றூரில்
தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவரா யிருந்தபோதே பாரதியார்,பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது.<ref name="vikraman" /> நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். தமிழ் ஒளி திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார்.{{cn}} பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். இக் காலகட்டதில் ''[[திராவிடநாடு (இதழ்)|திராவிட நாடு]]'', ''[[குடி அரசு|குடிஅரசு]]'', ''புதுவாழ்வு'' ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.
வரி 29 ⟶ 27:
தமிழ் ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தைச்]] சார்ந்தவராக இருந்தபோதிலும் [[பொதுவுடைமை|பொதுவுடைமைக்]] கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான [[மே நாள்|மே நாளை]] வரவேற்று கவிஞர் [[குயிலன்]] நடத்திய [[முன்னணி (இதழ்)|''முன்னணி'']] இதழில் கவிதை எழுதினார்:
{{Quote|text=கோழிக்கு முன் எழுந்து<br/>கொத்தடிமை போல் உழைத்து<br/>பாடுபட்ட ஏழை முகம் பார்த்து<br/>பதைபதைத்து<br/>கண்ணீர் துடைக்க வந்த<br/>காலமே நீ வருக<br/>.........<br/>‘அன்பே இருட் கடலில்<br/>ஆழ்ந்திருந்த வந்த முத்தே<br/>முழு நிலவே மே தினமே<br/>வாராய் நீ<br/>வாராய் உனக்கென்றன்<br/>வாழ்த்தை இசைக்கின்றேன்|source=
1949-இல் 'புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்' என்னும் கவிதை எழுதினார். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை.
வரி 43 ⟶ 40:
* நிலை பெற்ற சிலை -1947
* வீராயி - 1947
* மே
* விதியோ வீணையோ -1961
* கண்ணப்பன் கிளிகள் - 1966
வரி 58 ⟶ 55:
==அறிஞர்களின் அரவணைப்பு==
அறிஞர் [[மு.
== மறைவு ==
வரி 66 ⟶ 63:
தமிழ்ஒளி பற்றி [[கா. அப்பாத்துரை|"பன்மொழிப் புலவர்" கா. அப்பாத்துரை]] “என்னுடைய காலத்தில், என் அருகில் இப்படி ஒரு மகத்தான கவிஞர் இருந்திருக்கிறார் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே!” என்றார்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/1126296-an-indispensable-tamil-poet.html|title=தவிர்க்க முடியாத தமிழ்க் கவி|date=2023-09-21|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2023-09-21}}</ref>
பாரதி செல்வா இயக்கத்தில் தமிழ்ஒளி குறித்த ஆவணப்படம்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1343402-about-poet-tamil-oli-documentary-was-explained.html |title=தமிழ்ஒளிக்கோர் ஒளி விளக்கு! |date=2024-12-15 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2025-01-06}}</ref> 2024 இல் எடுக்கபட்டது.
==சான்றுகள்==
{{Reflist}}
| |||