மௌனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ். |
||
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox Person
| name = மெளனி
| image =
| image_size = 200px
| birth_date = [[சூலை 27]], [[1907]]
| birth_place = [[மாயவரம்]] அருகில்
| death_date = {{Death date and age|1985|7|6|1907|7|27}}
}}
'''மௌனி''' (இயற்பெயர் - மணி, [[சூலை 27]], [[1907]] - [[சூலை 6]], [[1985]]) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் [[மணிக்கொடி]] இதழில் எழுதத் துவங்கி, [[கசடதபற]] இதழ் வரை கதைகள் எழுதியவர். [[கணிதம்|கணித]]த்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு [[இசை]]யிலும் [[மெய்யியல்|மெய்யியலிலும்]] ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.மேலும், இவர் 'சிறுகதையின் திருமூலர்'எனச் சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தனால் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.
==வாழ்க்கைச் சுருக்கம்==
1907 சூலை
மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்
வரி 107 ⟶ 82:
==வெளி இணைப்புகள்==
* [https://www.hindutamil.in/news/literature/72511-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
வரி 114 ⟶ 88:
[[பகுப்பு:1985 இறப்புகள்]]
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட
| |||