சுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"இந்திய இசையில் '''சுரம்''' அல்லது '''சுவரம்''' (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Kanags
சி தேவையற்ற பகுதி நீக்கம்
 
வரிசை 1:
இந்திய இசையில் '''சுரம்''' அல்லது '''சுவரம்''' ([[சமற்கிருதம்]]: ஸ்வரம்)<ref>{{cite web |title=Svara, Shvara, Svarā, Śvara: 41 definitions |url=https://www.wisdomlib.org/definition/svara#natyashastra |website=www.wisdomlib.org |language=en |date=15 October 2015}}</ref> என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய [[ஒலி]]யாகும். இது ''கோவை'' அல்லது ''தாது'' என்றும் அழைக்கப்படும். இயற்கையாகவே இனிமையைத் தருவது. [[சுருதி]] என்ற அடி நிலையிலிருந்தே சுரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன. இவைகள் இசைமுறைகளை விளக்கமாயும், தெளிவாய்ப் பாடவும், வாசிக்கவும் துணை புரிகின்றன.
 
தேர்ந்து கூட்டும் சுரங்களில் இருந்து [[இராகம்|இராகங்கள்]] பிறக்கின்றன. ஒவ்வொரு இராகமும் அல்லது [[பண்]]ணும் சில குறிப்பிட்ட சுரங்களினால் அழகுணர்வுடன் பின்னப்பட்ட ஓர் அமைப்பாகும்.
வரிசை 135:
 
==ஏழு சுரங்களின் பெயர்க் காரணங்கள்==
1.# '''ஷட்ஜம்''': ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஷட்ஜ்அம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு)
2.# '''ரிஷபம்''': இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.
 
3.# '''காந்தாரம்''': காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.
 
4.# '''மத்திமம்''': ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.
2. '''ரிஷபம்''': இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.
5.# '''பஞ்சமம்''': ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)
 
6.# '''தைவதம்''': தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.
 
7.# '''நிஷாதம்''': ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.
3. '''காந்தாரம்''': காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.
 
 
4. '''மத்திமம்''': ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.
 
 
5. '''பஞ்சமம்''': ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)
 
 
6. '''தைவதம்''': தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.
 
 
7. '''நிஷாதம்''': ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.
 
==ஜன கண மன உள்ளே சுரம்==
 
ஸா ரே க க க க க க க - க க ரே க ம -
 
க - க க ரே - ரே ரே நி, ரே ஸா -
 
ஸா ஸா ப - ப ப - ப ப ப ப - ப ம த ப ம
 
ம ம - ம ம ம - ம க ரே ம க
 
க - க க க - க ரே க ப ப - ம - ம -
 
க - க க ரே ரே ரே ரே நி, ரே ஸா
 
ஸா ரே க க க - க - ரே க ம - - - - -
 
க ம ப ப ப - ம க ரே ம க -
 
க - க - க ரே ரே ரே ரே நி, ரே ஸா -
 
ஸா ஸா ப ப ப - ப ப ப - ப ப ம த ப ம
 
ம - ம ம ம - ம க ரே ம க -
 
ஸாஂ நி ஸாஂ - - - - -
 
நி த நி - - - - -
 
த ப த - - - - -
 
ஸா ரே க க க க ரே க ம - - - - -
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இராகங்கள்]]
[[பகுப்பு:இசை]]
 
 
 
[[he:סאנגם]]
"https://tamilar.wiki/w/சுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது