தேம்பாவணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sriveenkat
சி + மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{Refimprove|date=நவம்பர் 2025}}
'''தேம்பாவணி''' (''Thembavani'') என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான [[புனித யோசேப்பு]] மீதுபாடுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட முதற் பெரும் [[செய்யுள்]] வகை நூலாகும். இந்நூல் [[இத்தாலி|இத்தாலிய]] நாட்டவரான [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறதுஇயற்றப்பட்டது. [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவகிறித்தவ]] சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
 
இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ''ஆகிர்த மரியாள் (Maríyal de Ágreda)'' என்னும் கன்னி '''''மறைபொருளான''' '''இறைநகரம்''''' (Mystical City of God) என்னும் நூலை, [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியாவின்]] ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார்<ref>[http://en.wikipedia.org/wiki/Maria_de_Agreda ஆகிர்த மரியா]</ref>. அந்த நூலில்அந்நூலில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றிய செய்திகளும் உண்டு. ''ஆகிர்த மரியின் அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் வீரமாமுனிவர்''.{{Citation needed}}
 
==தேம்பாவணியின் பொருள்==
 
தேம்பா + அணி எனப் பிரித்து ''வாடாத மாலை'' என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் ''தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை'' என்றும் இதற்குப் பொருள் உண்டு.<ref>[https://www.amazon.com/Thembavani-Garland-Unfading-Honey-Sweet-Verses/dp/1073061531/ இயேசுThembavani: நாதரைA வளர்த்தGarland of Unfading Honey-Sweet Verses /by Beschi S. J., Costanzo Giuseppe (Author), Beschi S. J., Fr Costanzo Giuseppe (Author), Veeramamunivar (Author), Dominic Raj M (Translator), Marudanayagam P (Introduction)]</ref><ref>{{CathEncy|wstitle=Constanzo Giuseppe Beschi}}</ref><ref>{{Cite web|url=http://jamessundarchithambaram.blogspot.com/2009/07/research-on-beschis-tembavani.html|title=James Sundar Chithambaram: Research on Beschi's Tembavani|first=James|last=Sundar|date=19 July 2009}}</ref> இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது.<ref>{{Cite journal |last=Ditchfield |first=Simon |date=2020-01-29 |title=Getting beyond "Jesuit Thinking". The "désenclavement" of Jesuit Studies Twenty Years on. Where We Are Now? |url=https://brill.com/view/journals/jjs/7/2/article-p311_311.xml |journal=Journal of Jesuit Studies |volume=7 |issue=2 |pages=311–318 |doi=10.1163/22141332-00702010 |s2cid=213900774 |issn=2214-1324|doi-access=free }}</ref> சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.
 
==தேம்பாவணியின் அரங்கேற்றம்==
 
'தேம்பாவணி' [[கி.பி.]] [[1726]]-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரிடம்]] தமிழ்ப் புலவர்கள், "எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?" என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி, முப்பதிமூன்று லட்சத்து, முப்பதிமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்" என்றதும், சபையில் சிரிப்பொலி எழும்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள். "தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு '''ராஜரிஷி''' என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தது.{{Citation needed}}
 
==நூலின் அமைப்பு==
வரி 15 ⟶ 16:
தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.
 
===தமிழ் மரபு===
தேம்பாவணி ஆசிரியர்,வீரமாமுனிவர் வெளி நாட்டவரே ஆயினும், காப்பியக் கதைத் தலைவர் சூசை வாழ்ந்ததும்வாழ்ந்தது தமிழ் மண்ணில் இல்லை எனினும், காப்பியம் முழுக்கத் தமிழ் மணம் கமழ்வதாக, தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்ததாகவே படைக்கப் பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகள் கூறலாம்.
 
பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் சொற்களைப் பெய்தே, தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்க முற்படும் போது, மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து, இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும், இறைவனது பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காண்கிறோம். இறைவனுக்கு வாகனங்களை உரிமை செய்து பாடுவன தமிழகச் சமயங்கள். அத்துடன், இறைவனுக்குரிய கொடிகளாகச் சிலவற்றைக் குறிப்பதும் இங்குள்ள சமய மரபு. இதனைப் பின்பற்றி வீரமாமுனிவரும் திருமகன் இயேசுவை மேக வாகனத்தில் வருபவராகவும், அவரது முன்னோரான தாவீது அரசனைச் சிங்கக் கொடியோன் என்றும் பாடுகிறார்.
வரி 22 ⟶ 23:
மேலும் இறைவனது திருமேனிக்கு வண்ணம் (நிறம்) குறித்துப் பாடுவது, இறைவனைத் தரையில் தலைபட வணங்குவது, கை கூப்பி வணங்குவது, மலர்கள் தூவி வழிபாடு செய்வது, பல்வகை விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவது, தேர்த்திருவிழா காண்பது முதலிய பல தமிழ்ச் சமய மரபுகளைத் தம் காப்பியத்தில் வீரமாமுனிவர் இணைத்துள்ளதைக் காண்கிறோம். ஓரிரு இடங்களில் தாம் கூறவரும் செய்திகளுக்கு உவமையாகத் தமிழ்நாட்டுப் புராணச் செய்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ் மரபுக் கேற்ப, தம் காப்பியத்தைக் கவிஞர் அமைத்துள்ளமை புலனாகிறது.
 
===தமிழ் இலக்கியத் தாக்கம்===
 
வீரமாமுனிவர் வெளிநாட்டவராக இருந்தும் தமிழ் மரபைக் கருத்தாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. அவர் வருணிக்கின்ற பாலத்தீன நாடும், எருசலேம் நகரும் தமிழ் மண்ணின் மணம் கமழ்வதாகவே உள்ளன. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றிய வீரமாமுனிவர் திருவள்ளுவர், சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவர், கம்பர், மாணிக்கவாசகர் போன்றோரின் நடை, சொல், உவமை, கருத்து போன்றவற்றைச் சூழலுக்குப் பொருத்தமாக எடுத்தாள்கிறார்.
"https://tamilar.wiki/w/தேம்பாவணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது