ஆதிமந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''ஆதிமந்தி''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவள் சோழன் கரிகாலனின் (கரிகால் பெருவளத்தான்) மகள் என்பர். இவரதுப் பாடலாக ஒன்றே ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சிNo edit summary |
||
வரிசை 1:
'''ஆதிமந்தி''' என்பவர் சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர்.<ref>{{cite
==பாடல் தரும் செய்தி==
வரிசை 5:
ஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் [[காதல்]] கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் [[பெண்]] கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.
அவனை (தன் காதலனை)
* மள்ளர் = உழவர். மள்-மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.
* துணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.
வரிசை 25:
ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.[[மருதி]] என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது.<ref>சி. முத்துப் பிள்ளை. (2003). ''தமிழ்ப் பெண் கவிகள்''. சென்னை: பழனி நிலையம்.</ref> ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).
== பரவலர் பண்பாட்டில் ==
== மேற்கோள்கள் ==▼
ஆட்டனத்தி-ஆதிமந்தி ஆகியோரின் கதையைத் தழுவி [[ம. கோ. இராமச்சந்திரன்]] நடித்த [[மன்னாதி மன்னன்]] திரைப்படம் 1960 இல் வெளியானது.
== இவற்றையும் காண்க ==
[[ஆட்டனத்தி]]
[[ஆடிப்பெருக்கு]]
▲== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள் ==
| |||