கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Sukanthi No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 17:
[[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]]
'''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்'''
வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து [[கோதாவரி]] வரையிலும், கிழக்கு மேற்காக [[வங்காள விரிகுடா]]விலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க [[கடற்படை]] கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் [[இலங்கை]], [[பர்மா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[போர்னியோ]], [[பாலி]], [[சுமாத்திரா]] மற்றும் [[ஜாவா]] ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.
வரிசை 52:
}
</mapframe>
[[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் [[மகாபாரதம்]] குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் [[கிராதர்கள்]] நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது.
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் [[கௌரவர்]] அணி சார்பாக போரிட்டனர். போரில் [[வீமன்|வீமனால்]] கலிங்கர்கள் கொல்லப்பட்டனர்.
வரி 64 ⟶ 66:
கலிங்க நாட்டவரகள் [[புலி]] வடிவத்தில் [[சிவன்|சிவனை]] '''வியாக்கிரேஸ்வரர்''' என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17)
* கலிங்க நாட்டு இளவரசி கரம்பாவை [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[புரு, மன்னர்|புரு]] மணந்தார். இவ்விணையரின் மகன் தேவதீதி ஆவார். (மகாபாரதம் 1: 95)
| |||