ஜி. யு. போப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image =
| title =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = 24
| birth_place =
| death_date = 11 பெப்பிரவரி 1908 <br>(அகவை 87)▼
| disappeared_date =
| death_place = ▼
| disappeared_status =
▲| othername =
| death cause =
| body discovered =
| resting place =
| monuments = St Sepulchre's Cemetery
| education =
|
|
|
| notable works =
| occupation =
| special tasks =
| politics =
| yearsactive =
| awards =
| spouse =
|
|
| relations =
| family =
| citizenship =
| nationality =
| ethnicity =
| genre =
|
| departments = <!--துறைகள்-->
▲| signature =
| companies =
| organization =
| agent =
| study guide =
| influenced = <!--பின்பற்றுவோர் -->
| influences = <!-- தாக்கம் <br>செலுத்தியோர் -->
| notable role =
| home town =
| salary =
| net worth =
| weight =
| movement =
| religion =
| criminal charge =
| partner =
| website =
| signature =
| footnotes=
}}
வரி 39 ⟶ 74:
சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாகச் சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்குக் ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்குச் சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.<ref name="book"/>
[[தூத்துக்குடி]]க்கு அருகே உள்ள [[சாயர்புரம்|சாயர்புரத்தில்]] தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை
போப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது.<ref name="book"/>
வரி 46 ⟶ 81:
1849-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட போப் பின் இங்கிலாந்து சென்றார்.
1851 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியைத் தொடர்ந்தார். இந்தக் கால கட்டத்தில் புறநானூறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களைக் கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.
போப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.<ref name="book"/>
தஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர்ச் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றித் தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றித் தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார்.<ref name="book"/>
வரி 58 ⟶ 93:
உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ’மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார்.<ref name="book"/>
1871-இல் சில சூழல் காரணமாகப் பெங்களூர் சென்று அங்குக் கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882-இல் இங்கிலாந்து திரும்பினார்.<ref name="book"/>
வரி 85 ⟶ 120:
* Select Stanzas from Purananuru, Purapporul Venba Malai etc.translated into English. (Contributed to the journal of the Royal Asiatic Society and the Siddantha Deepika.)
==விருது வழங்கல்==
{{Main|ஜி. யு. போப் விருது}}
[[தமிழ்நாடு அரசு]] ஜி. யு. போப் பெயரில் 2014 முதல் விருது வழங்கி வருகின்றது
==மேற்கோள்கள்==
{{Reflist}}
வரி 91 ⟶ 129:
{{விக்கிமூலம்|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/போப்பையர்}}
{{Wikiquote|ஜி. யு. போப்}}
{{Internet Archive author |sname=George Uglow Pope}}
* {{Librivox author |id=6821}}
* http://www.stsepulchres.org.uk/burials/pope_george.html
| |||