பவணந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''பவணந்தி''' அல்லது '''பவணந்தி முனிவர்''' என்பவர், இடைக் காலத் தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவராவார். இவர் 12 ஆம் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
No edit summary
 
வரிசை 9:
: என்னு நாமத் திருந்தவத் தோனே.}}
 
என்பது நன்னூலுக்கு இவர் எழுதிய [[சிறப்புப் பாயிரம்|சிறப்புப் பாயிரத்தின்]] இறுதி வரிகள். இதில் இவர் பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதிலிருந்து, நன்னூல் எழுதுவதற்கு இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் [[சீயகங்கன்]] என்னும் [[சிற்றரசன்]] ஒருவனாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் சிலரது கருத்து. ''பொன்மதிற் சனகை'' என்பதில் இருந்து இவர் சனகாபுரி/ [[சீனாபுரம்]] என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், [[கொங்கு நாடு|கொங்கு நாட்டுச்]] சனகாபுரியா, [[தொண்டை நாடு|தொண்டை நாட்டுச்]] சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப் பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ள ''சன்மதி முனி'' என்பவரே இவரது குரு என்றும் கருதப்படுகிறது. இவர்சிலர் எழுத்துபடிவத்தைப்சன்மதி பற்றிமுனிவர் அதிகமாகஇவரின் எழுதியுள்ளதுதந்தை குறிப்பிடத்தக்கதுஎன்று கூறுவர்.<ref>{{Cite web |url=https://rmrl.in/en/dl/books/20324/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D |title=பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் |last=கவிராயர் |first=இராமானுசக் |date=1940 |website=RMRL Digital Library |language=ta |access-date=2025-07-20}}</ref>
 
இவர் எழுத்துபடிவத்தைப் பற்றி அதிகமாக எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஈ‌ரோடு மாவட்டம் ,[[மேட்டுபுதூர் ஊராட்சி|மேட்டுப்புதூர்]] என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரரான [[சந்திரபிரபா|சந்திரபிரபாவின்]] கோவில் உள்ளது.
வரி 18 ⟶ 20:
* [http://vaiyan.blogspot.in/2018/04/kongu-mandala-sathagam-46.html கொங்கு மண்டல சதகம் பாடல் 46 - சீயகங்கன்]
* [http://vaiyan.blogspot.in/2018/04/kongu-mandala-sathagam-47.html கொங்குமண்டல சதகம் 47 பவணந்தி]
 
==மேற்கோள்கள்==
{{சான்று}}
 
{{நன்னூல்}}
"https://tamilar.wiki/w/பவணந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது