கண்டோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "கண்டோர் அகத்திணை மாந்தர்களில் வாயில்களாக வருபவர். <ref>தொல்காப்பியம் கற்பியல் 52.</ref> தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிதல்|கொண்டுதலைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh |
||
| வரிசை 8: | வரிசை 8: | ||
{{Reflist}} |
{{Reflist}} |
||
==காண்க== |
==காண்க== |
||
| ⚫ | |||
{| class="toccolours" style="margin: 1em auto; width: 80%;" |
|||
|- |
|||
| style="text-align: right; background: #FFEC8B; width: 10pt; font-size: smaller;" | [{{SERVER}}{{localurl:வார்ப்புரு:அகத்திணை மாந்தர்|action=edit}} தொகு] |
|||
| ⚫ | |||
|- |
|||
| width=25% | அகத்திணைத் தலைவர்கள் |
|||
| style="text-align: center;" width=75% | [[அகத்திணைத் தலைவன்|தலைவன்]] | [[அகத்திணைத் தலைவி|தலைவி]] | [[காமக்கிழத்தியர்]] |
|||
<hr> |
|||
|- |
|||
| width=25% | அகத்திணை வாயில்கள் |
|||
| style="text-align: center;" width=75% | [[தோழி]] | [[நற்றாய்]] | [[செவிலி]] | [[பார்ப்பான்]] | [[பாங்கன்]] | [[பாணன், அகத்திணை வாயில்|பாணன்]] | [[பாட்டி]] | [[இளையர்]] | [[விருந்தினர்]] | [[கூத்தர்]] | [[விறலியர்]] | [[அறிவர்]] | [[கண்டோர்]] |
|||
<hr> |
|||
|} |
|||
<noinclude> |
|||
[[Category:தமிழர் வாழ்வியல்|{{PAGENAME}}]] |
|||
</noinclude> |
|||
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]] |
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]] |
||
[[பகுப்பு:தொல்காப்பியம்]] |
[[பகுப்பு:தொல்காப்பியம்]] |
||
06:57, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
கண்டோர் அகத்திணை மாந்தர்களில் வாயில்களாக வருபவர். [1] தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்த்தவர்கள் இந்தக் கண்டோர். சென்றுவந்தவர்கள், எதிர் வந்தவர்கள் எனக் கண்டோர் பலர் ஆதலின் இந்த வாயில்-மாந்தர் பன்மையால் கூறப்பட்டுள்ளனர்.
- தலைவனும் தலைவியும் செல்லும் வழியும், காலமும், நலமாக உள்ளன எனத் தாயைத் தேற்றுவர். தலைவன் ஊரை நெருங்கிவிட்டனர் என்பர். தலைவன் தலைவியருக்கு நல்லன கூறுவர். தாயின் கவலை பற்றிக் கூறித் தடுப்பதும் உண்டு. – இவை இவர்களின் பங்கு. [2]
- நற்றாய் தன் மகளைப் பார்த்தீர்களா என இவர்களிடம் புலம்புவாள். [3]
- தோழி கண்டோர் சொன்னதாகத் தாயைத் தேற்றுவாள். [4]
நற்றிணை 2, குறுந்தொகை 7, ஐங்குறுநூறு 188 முதலான பாடல்களைக் கண்டோர் கூற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.
அடிக்குறிப்புகள்
காண்க
| தொகு | அகத்திணை மாந்தர் |
|---|---|
| அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
| அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
|