பாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "பாட்டி என்னும் சொல் பழந்தமிழில் இருவேறு பொருள்களையும், இன்றைய தமிழில் முறைப்பெயரையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh No edit summary |
||
வரிசை 1:
'''பாட்டி''' என்னும் சொல் பழந்தமிழில் இருவேறு பொருள்களையும், இன்றைய தமிழில் முறைப்பெயரையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 'பாட்டி' என்ற சொல் இன்றைய தமிழில் பெற்றோரின் தாயைக் குறிக்கிறது.
;அகத்திணை வாயில்▼
==பழந்தமிழில்==
[[அகத்திணை மாந்தர்]]களில் அகத்திணை வாயிலாகச் செயல்படுவோரில் ‘பாட்டி’ என்பவரும் ஒருவர். <ref>தொல்காப்பியம் கற்பியல் 52</ref> இங்குப் பாட்டி என்னும் சொல் பாடினியைக் குறிக்கும். <ref>ஒப்புநோக்குக திருவாளன் – திருவாட்டி</ref> கற்பு வாழ்க்கையில் [[தலைவி]]யின் ஊடல் தீர்க்கப் பாணன் உதவுவது போலப் பாடினியும் உதவுவாள் எனத் தெரிகிறது. '''பண் பாடுபவன் பாணன். பண் பாடுபவள் பாடினி அல்லது பாட்டி.'''
பாணன் வரால் மீனைக் கொடுத்து நறவுக் கள்ளைப் பண்டமாற்றாக வாங்கி உண்டு வேட்டைக்குச் செல்வதை மறந்து படுத்துக் கிடந்தவனுக்குப் ‘பாட்டி’ (பாடினி) ஆம்பல் இலையில் சுடச்சுடப் பொங்கல் சோறும், இனிப்பும் புளிப்பும் கலந்த பிரம்புப் பழமும் விடியல் பொழுதில் இட்டு உண்ணச் செய்வாளாம். <ref>
<poem>நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து
வரி 11 ⟶ 13:
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் ஊர – அமநானூறு 196 </poem></ref>
விலங்கினத்தில் பெண்ணைக் குறிக்கும் சொற்கள் எனத் தொல்காப்பியர் 13 பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று ‘பாட்டி’. <ref>தொல்காப்பியம் மரபியல் 3</ref>
வரி 17 ⟶ 19:
==அடிக்குறிப்புகள்==
{{Reflist}}
▲! style="background: #ffec8b;" | '''[[அகத்திணை மாந்தர்]]'''
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு:தொல்காப்பியம்]]
| |||