நரசய்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 18:
இவரது நூற்றுக்கும் மேலான சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இரண்டாம் சிறுகதைத் தொகுதி திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றிருக்கிறது.
 
===தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது===
 
இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.
 
#''"சொல்லொணாப் பேறு"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2004|2004 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] சிறுகதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#''"கடல்வழி வணிகம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#''"மதராசப்பட்டினம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (''மதராசப்பட்டினம்'' என்னும் நூல் பின்னர் ஆங்கிலத்திலும் ''மட்ராஸ்'' என்னும் பெயரில் வெளியானது.)
# ''"கம்போடியா நினைவுகள்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] பயண இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==அடிக்குறிப்புகள்==
வரிசை 40:
[[பகுப்பு:தமிழர் கப்பற்கலை ஆய்வாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/நரசய்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது