ஆள்கூறுகள்: 10°59′00″N 78°20′00″E / 10.9833°N 78.3333°E / 10.9833; 78.3333

தொட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Baburaj
சிNo edit summary
imported>Baburaj
வரிசை 19: வரிசை 19:


==பெயர்க்காரணம் ==
==பெயர்க்காரணம் ==
இவ்வூரில் அதிகமாக [[தொட்டிய நாயக்கர் ]] என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு '''தொட்டியம் ''' என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி [[காவேரி ]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி . <ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml</ref> இந்த ஊரில் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் பயிரிடப்படுவதால் இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு.
இவ்வூரில் அதிகமாக [[தொட்டிய நாயக்கர் ]] என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு '''தொட்டியம் ''' என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி [[காவேரி ]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி . <ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml</ref> இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

10:25, 9 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

தொட்டியம்
தொட்டியம்
இருப்பிடம்: தொட்டியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°59′00″N 78°20′00″E / 10.9833°N 78.3333°E / 10.9833; 78.3333
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 13,757 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


94 மீட்டர்கள் (308 அடி)

குறிப்புகள்

தொட்டியம் (ஆங்கிலம்:Thottiyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பெயர்க்காரணம்

இவ்வூரில் அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு தொட்டியம் என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி . [4] இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,757 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தொட்டியம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொட்டியம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மதுரகாளியம்மன் கோவில்

மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ன இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாலுகள் கூறுகின்ரன.இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .[6]

இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துனை தெய்வங்கள் இருக்கின்றன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்
  4. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml
"https://tamilar.wiki/w/index.php?title=தொட்டியம்&oldid=173869" இலிருந்து மீள்விக்கப்பட்டது