பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel
imported>Agnel
வரிசை 482:
பாடகர் குழு:
திருப்பலியினை சிறப்பாக நடத்திச் செல்வதற்கு உதவும் வகையில் பாடகர் குழு ஒன்று உள்ளது ஏறக்குறைய 11 பெண்களும் 8 ஆண்களும் கொண்ட பாடகர் குழு பாடல் பாடுகின்றனர் பாட்டிற்கு ஏற்ப தாளம் இசைக்க இசைக்கருவிகளும் பயன்படுத்துகின்றனர். திருவிழாவின் போது புதிய பாடல்கள் உருவாக்கி விழாவவை பாடகர் குழுவினர் மேலும் மெருகேற்றுவர்.
 
பீடச்சிறுவர்கள்:
திருப்பலிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை திருப்பலி நேரத்தில் பங்கு தந்தைக்கு உதவ சிறுவர்கள் உள்ளனர் .இவர்கள் பீடத்தை சுற்றி நின்று திருப்பலிக்கு உதவி செய்வர் தூபம் காட்டுதல் தீபம் ஏற்றுதல் போன்ற பணிகளையும் செய்வார்கள் .இவர்களில் தலைமையான ஒருவர் பங்குதந்தையின் அனைத்து காரியங்களிலும் துணை நிற்பார் அவர் உபதேசியார் என்று அழைக்கப்படுவார். ஆலயம் மற்றும் திருப்பலியின் அனைத்து பொறுப்புகளையும் பங்கு தந்தைக்கு அடுத்தபடியாக இவரே கவனித்துக் கொள்வார்.
 
பக்த சபைகள்:
:1) பாலர் சபை - சிறுவர்கள் மட்டும் பங்கு கொள்வார்கள்
:2) நற்கருணை வீரர்சலைநற்கருணைவீரர் சபை – 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் பங்கு கொள்வார்கள்.;
:3) மாதா சபை - இளம் பெண்கள் மட்டும் பங்கு கொள்வர் இவர்களின் பணி ஆலயத்தை சுத்தப்படுத்துதலட ஆகும்.
:4) திருக்குடும்ப சபை - திருமணமான பெண்கள் மட்டும்
:5) இளைஞர் சபை - இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்
:6) புனித சூசையப்பர் நற்பணி மன்றம் - திருமணமான ஆண்கள் மட்டும்
:7). வின்சென்வின்சென்ட் தேபால்தே பால் சபை - உதவி செய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்படுகின்றது கல்விச் செலவு மருத்துவச் செலவு மற்றும் இதர வசதிகள் அனைத்தும் இவர்களால் செய்யப்பட்டு வருகிறது.
 
அன்பியங்கள்:
தெருவுக்கு ஒன்று என்ற வகையில் அன்பியங்கள் உருவாக்கப்பட்டு 26 அன்பியங்கள் உள்ளன. இந்த அன்பியங்கள் அன்பினை வெளிபடுத்தி மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்னும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. ஞாயிறு தோறும் மாலை ஜந்து மணியளவில் அன்பியக் கூட்டங்கள் நடைபெறும் தெருவில் உள்ள அனைவரும் ஏதாவது ஒருவர் வீட்டில் ஒன்றாக கூடி நட்புறவோடு ஜெபிப்பார்கள்.
 
சபை கூட்டங்கள்:
அமலோற்பவ மாதா சபையானது ஞாயிறு தோறும் மாலை 4 மணியளவில் நடைபெறும் அனைத்து இளம் பெண்களும் ஒன்று கூடி ஜெபிப்பார்கள்.
 
ஞாயிறு மறைக் கல்வி :
ஞாயிறு தோறும் காலை 8 மணியளவில் திருப்பலி முடிந்ததும் 8.15 மணியளவில் மாணவர்களுக்கு மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும் வருடத்தில் ஒரு முறை அதாவது ஏப்ரல் மாதத்தில் மறைக்கல்வித் தேர்வுகள் நடைபெறும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிப்பார்கள்.
 
விழாக்கள்:
பொங்கல்விழா, ஆங்கிலவருட பிறப்பு, கிறிஸ்து பிறப்பு விழா, ஈஸ்டர், தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழாக்களும் கொண்டாடப்படும். புனித சூசையப்பர்க்கு பத்து நாட்கள் திருவிழா வருடந்தோறும் ஏப்ரல் 22 முதல் மே 1 வரை நடைபெறும். அதே போன்று ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை ஆரோக்கிய மாதா திருவிழா நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலையில் திருப்பலியும் மாலையில் ஆராதனையும் நடைபெறும். ஆலயத்தின் வெளியே இருக்கும் மாதாவை பயபக்த்தியோடு ஆராதனை செய்து வழிபடுவார்கள் அச்சமயத்தில் ஆலயங்களை சுற்றி ஏராளமான அலங்காரங்கள் செய்வார்கள் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆலயத்தை சுற்றி வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தை புனித சூசையப்பருக்கு மிகச் சிறப்பாக விழா கொண்டாடுவார்கள். இத்திருவிழா உலகத்தில் உள்ள எல்லா சூசையப்பர் ஆலயத்திலும் நடைபெறும். சூசையப்பர் ஆலயத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரு குழுவாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
 
இத்திருவிழா உலகத்தில் உள்ள எல்லா சூசையப்பர் ஆலயத்திலும் நடைபெறும். சூசையப்பர் ஆலயத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரு குமுவாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
பணகுடியில் மொத்தம் 800 க்கு மேற்பட்ட குடும்பங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். நவம்பர் 828-ம் தேதி முதல் டிசம்பர் 7 வரை மாதா ஆலயத்தில் ஆராதனை நடைபெறும் திருவிழா சமயத்தில் சூசையப்பர் ஆலயத்தில் இருந்து தேர்பவனி மாதா ஆலயம் வரை எடுத்து செல்லப்படும். புனித சூசையப்பர் ஆலயத்தில் என்ன வழிபாடு ஆராதனை நடைபெறுமோ அதே போன்று மாதா ஆலயத்திலும் ஆராதானை வழிபாடு நடைபெறும். அப்போது எல்லா மக்களும் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.
 
தவக்காலம்: இயேசு கிறிஸ்து 40 நாட்கள் கஷ்டப்படுவார் இந்த நாட்களை லென்ந்து நாட்கள் என்று அழைப்பர். இதனை கத்தோலிக்க மக்கள் அனுசரிப்பார்கள். இந்த நாட்களின் போது கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். குருத்து ஒலை ஞாயிறு பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தென்னைமரத்தின் குருத்து ஒலையை பிடித்துக் கொண்டு வீதி வீதியாக ஒசன்னா ஒசன்னா என்று கூறிக் கொண்டே செல்லுவார்கள். அதன் பின்னர் பெரிய வியாழன் பெரிய வெள்ளி நாட்களையும் மக்கள் புனிதமாக அனுசரிப்பார்கள்.
 
குருத்து ஒலை ஞாயிறு பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தென்னைமரத்தின் குருத்து ஒலையை பிடித்துக் கொண்டு வீதி வீதியாக ஒசன்னா ஒசன்னா என்று கூறிக் கொண்டே செல்லுவார்கள். அதன் பின்னர் பெரிய வியாழன் பெரிய வெள்ளி நாட்களையும் மக்கள் புனிதமாக அனுசரிப்பார்கள்.
ஓவ்வொரு மாதம் முதல் புதன் கிழமை அன்று பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் காலை 11 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை நவநாள் ஜெபம் நற்கருணை ஆசீர்வாதம் பவனி அதனை தொடர்ந்து குணமளிக்கும் நவநாள் திருப்பலியும் நடைபெறும்.
 
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி நடு இரவில் 11.30 மணியளவில் திருப்பலி தொடங்கும் சரியாக 12 மணிக்கு கிறிஸ்மஸ் பாடலை பாடி கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெறும் ;டிசம்பா 25-ம் தேதியை கிறிஸ்து பிறப்பாக கொண்டாடுகின்றார்கள். அன்று இரவு ஆலயத்தில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 
31 –ம் தேதி இரவு 11.30 மணிக்கு சரியாக புதுவருட ஆராதனை நடைபெறும் ஜனவரி 1 கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள் அன்று மதியம் 2.30 மணிக்கு பலவிளையாட்டு போட்டிகள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நடைபெறும். அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 
== பத்து நாள் திருவிழா ==
"https://tamilar.wiki/w/பணகுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது