ஊதியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 72:
ஊதியூரில் ஆண்டு முழுவதும் வெப்பமாக இருக்கும். ஆண்டு முழுவதும், வெப்பநிலை பொதுவாக 70 °F முதல் 98 °F வரை மாறுபடும் மற்றும் அரிதாக 65 °F -இக்குக் கீழே அல்லது 103 °F -இக்கு மேல் இருக்கும்.<ref>{{Cite web|url=https://www.accuweather.com/en/in/uthiyur/2808548/weather-forecast/2808548|title=Weather in Uthiyur, Tamil Nadu - Accuweather}}</ref>
இந்த மலைகளில் மான், குரங்கு, நரி, பன்றி, காட்டுப்பன்றி, காட்டு நாய்கள், பசுக்கள் மற்றும் பிற ஊர்வன உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளையும் மற்றும் பல்வேறுபட்ட அரியவகை தாவரங்களையும் இயற்கையான சூழலில் காணலாம். இந்த மலை [[ஆனைமலை புலிகள் காப்பகம்|ஆனமலை புலிகள் காப்பகத்தின்]] கட்டுப்பாட்டில் உள்ளது. பல மருத்துவ தாவரங்கள் இருப்பதால் இது தென்னிந்தியாவின் '''சஞ்சீவி மலை''' என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite web|url=https://www.maalaimalar.com/news/district/2021/07/07123213/2803845/Wildlife-suffering-due-to-lack-of-water-tank-in-the.vpf|title=வனப்பகுதியில் தண்ணீர்த் தொட்டி இல்லாததால் தவிக்கும் வனவிலங்குகள் {{!}}{{!}} Wildlife suffering due to lack of water tank in the forest|last=100010509524078|date=2021-07-07|website=Maalaimalar|language=English|access-date=2021-08-01}}</ref><ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2019/jan/07/கூண்டில்-சிக்கிய-அரிய-வகை-மர-நாய்-3072038.html|title=கூண்டில் சிக்கிய அரிய வகை மர நாய்|website=Dinamani|language=ta|access-date=2021-08-23}}</ref><ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2257441|title=அரிய வகை தேவாங்கு வனத்துறையிடம் ஒப்படைப்பு|date=2019-04-16|website=Dinamalar|access-date=2021-08-23}}</ref><ref name="dinamani.com">{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2021/mar/19/kangayam-firefighters-caught-a-snake-inside-the-apartment-3585422.html|title=காங்கயம்: குடியிருப்பில் புகுந்த பாம்பைப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்|website=Dinamani|language=ta|access-date=2021-08-23}}</ref> மலையின் பல்வேறு இடங்களில் சந்தன மரங்களும் உள்ளன.<ref name="dinamani.com"/><ref>{{Cite web|url=https://www.tamilhindu.com/2019/02/கோயில்-நிலத்தைக்-காக்க/|title=கோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்!|last=குழு|first=ஆசிரியர்|date=2019-02-07|website=தமிழ்ஹிந்து|language=en-US|access-date=2021-10-18}}</ref>
வரிசை 180:
|}
{{See also|உத்தண்ட வேலாயுதசாமி கோயில், ஊதியூர்}}
மலைகளில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட [[திராவிடக் கட்டடக்கலை|திராவிடக் கட்டடக்கலையில்]] கட்டப்பட்ட ஊரின் முக்கிய சிவாலயம் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் ஆகும். இது மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழில் நிறைய பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. இது தரையிலிருந்து 100 படிகள் மலைகளின் மேல் அமைந்துள்ளது. பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு இது முக்கியமான இடம்.<ref name=":0"/><ref>{{Cite web|url=https://temple.dinamalar.com/New.php?id=1547|title=Uthanda Velayutha Swami Temple : Uthanda Velayutha Swami Uthanda Velayutha Swami Temple Details {{!}} Uthanda Velayutha Swami- Uthiyur {{!}} Tamilnadu Temple {{!}} உத்தண்ட வேலாயுத சுவாமி|website=temple.dinamalar.com|access-date=2021-10-17}}</ref><ref>{{Cite web|url=https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/06/16074052/1617898/othimalai-velayutha-swamy-temple.vpf|title=ஊதிமலை உத்தண்ட வேலாயுதசுவாமி திருத்தலம் {{!}}{{!}} othimalai velayutha swamy temple|last=100010509524078|date=2020-06-16|website=Maalaimalar|language=English|access-date=2021-10-17|archive-date=2021-10-17|archive-url=https://web.archive.org/web/20211017120150/https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/06/16074052/1617898/othimalai-velayutha-swamy-temple.vpf|url-status=}}</ref>
வரிசை 188:
இந்த ஆலயத்தில் பவுர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.<ref name=":0"/><ref name="travel.bhushavali.com"/> இக்கோயில் பழனியில் உள்ள [[பழனி முருகன் கோவில்|தெண்டாயுதபாணி கோயிலுக்கு]] நிகரான சக்தி பெற்றதாகும்.
18 ஆம் நூற்றாண்டில், திப்பு சுல்தான் மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.<ref name="Admin">{{Cite web|url=http://hindumunnani.org.in/news/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/|title=பெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..|last=Admin|date=2019-02-04|website=இந்துமுன்னணி|language=en-US|access-date=2022-02-11}}</ref>
[[சித்தர்|18 சித்தர்களில்]] ஒருவரான மற்றும் [[போகர்|போகரின்]] சீடரான [[கொங்கணர்|கொங்கணச் சித்தர்]], என்ற முனிவர் தான் தவம் புரிய ஏற்றதோர் இடத்தைத் தேடிய போது, இம்மலையைக் கண்டார். உடனே அவருக்கு இனம் புரியாத ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. பஞ்சபூத தலமாகவும், அரிய கற்கள், பாறைகள் நிறைந்த இடமாகவும் இம்மலை இவருக்குப் புலப்பட்டது. இதனால் இம்மலையிலுள்ள, சந்திரகாந்தக் கல் தூணின் மீது அமர்ந்து தவம் இயற்றினார்.<ref>{{Citation|title=Kongana Siddhar Mystery - சித்தர்களைத் தேடி ஒரு பயணம் {{!}} Karna {{!}} Tamilnavigation|url=https://www.youtube.com/watch?v=teu_MZ_7QmA|language=en|access-date=2021-08-01}}</ref><ref>{{Citation|title=மூலிகை ரசம் மூலமாக பல வியாதிகளைப் போக்கும் அதிசயம் {{!}} Mannil Ulavum Marmamgal Epi- 78 {{!}} JayaTV|url=https://www.youtube.com/watch?v=tDOdju4Vx78|accessdate=2022-03-24|language=ta-IN}}</ref>
வரிசை 202:
பவுர்ணமிக்கு முதல் நாள் தொடங்கி, நான்கு நாட்கள் சிறப்புப் பூஜைகள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. குறையோடு வரும் பக்தர்களை இங்குள்ள விஷமுறிவு பாறையில் படுக்க வைத்துப் பரிகாரம் செய்யப்படுகின்றது.<ref name=":0">{{Cite web|url=https://m.dailyhunt.in/news/india/tamil/swasthiktv-epaper-swasthik/oothimalai+uthanda+velayuthasuvami+tiruthalam-newsid-n191838402|title=ஊதிமலை உத்தண்ட வேலாயுதசுவாமி திருத்தலம் - Swasthiktv|website=Dailyhunt|language=en|access-date=2021-10-17}}</ref><ref>{{Cite web|url=https://www.drstaranandram.com/கொங்கணர்-சித்தரின்-சூட்ச/|title=கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்|last=Staranandram|date=2020-09-11|website=Dr.Star Anand Ram|language=en-US|access-date=2021-10-29}}</ref>
மலையின் மேலே சென்றால் [[கொங்கணர்|கொங்கணச் சித்தரின்]] சிஷ்யரான தம்பிரான் செட்டி கோவில் இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் ஜீவ சமாதியும் தவம் செய்த குகையும் உள்ளது.<ref>{{Cite web|url=https://vaniyartv.wordpress.com/category/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/|title=ஸ்ரீ செட்டி சித்தர் – Page 3|website=Chettiar tv|language=en|access-date=2022-02-11}}</ref><ref>{{Cite web|url=https://vaniyartv.wordpress.com/2020/04/24/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a-3/|title=செட்டியார் சமுதாயத்தை சேர்ந்த ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தர்|last=தொலைக்காட்சி|first=வாணியர்|date=2020-04-24|website=Chettiar tv|language=en|access-date=2022-02-11}}</ref><ref>{{Cite web|url=https://siddharbhoomi.com/ஸ்ரீசெட்டி-சித்தர்-ஆலயம்/|title=ஸ்ரீசெட்டி சித்தர் ஆலயம்|date=2018-12-21|website=Siddharbhoomi|language=en-US|access-date=2022-02-11}}</ref> அதன் அருகில் விநாயகர், ராகு, கேது சன்னிதிகள் உள்ளன. எங்கும் இல்லாத வகையில் விநாயகர் [[லட்சுமி (இந்துக் கடவுள்)|லட்சுமியுடன்]] சேர்ந்து '''''லட்சுமி கணபதியாக''''' அருள்பாளிக்கிறார். இவரை வழிபட்டால் வீட்டில் வறுமை நீங்கிச் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இங்கே உள்ள சுற்றுவட்டார மக்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் இவரை வணங்கிவிட்டுத்தான் தொழில் ஆரம்பிப்பார்கள். தம்பிரான் செட்டி கோவிலுக்கு மேலே சென்றால் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது.<ref name=":0" /><ref name="Admin"/><ref>{{Cite web|url=http://famous-astrologer-in-madurai.blogspot.com/2015/10/blog-post.html|title=Famous Astrologer in Tamil Nadu: முருகன் கோயில்கள் ஊர் வாரியாக!|last=Unknown|website=Famous Astrologer in Tamil Nadu|access-date=2021-10-17}}</ref>
உச்சி பிள்ளையார் கோயில் என்பது விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மலை உச்சிக்கோயில். இது கடல் மட்டத்திலிருந்து 1080 மீ உயரத்தில் அமைந்துள்ளது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/nov/25/ஊதியூர்-மலைக்-கோயில்களுக்குப்-படிக்கட்டுகள்-வேண்டும்-பக்தர்கள்-கோரிக்கை-2814453.html|title=ஊதியூர் மலைக் கோயில்களுக்குப் படிக்கட்டுகள் வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை|website=Dinamani|language=ta|access-date=2021-09-17}}</ref>
மலையின் உச்சியில் சிவபெருமான் சித்தருக்குக் காட்சி தந்த இடம் மற்றும் சிவலிங்கமும் உள்ளது. இங்குச் சிவன் சொர்ண லிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் எல்லோரும் இதனைத் தரிசிக்க முடியாது ஏறுவது மிகவும் கடினம். [[வெள்ளியங்கிரி மலை|வெள்ளியங்கிரி மலையைப்]] போன்று இம்மலையும் ஏழு குன்றுகளைக் கொண்டது. வெள்ளியங்கிரி மலை உச்சியில் எப்படி மூன்று பாறைகளுக்கு மத்தியில் காட்சி தருகிறாரோ அதே போன்று இங்கும் சிவன் மூன்று பாறைகளுக்கு மத்தியில் காட்சி தருகிறார். அதனால் இம்மலையைச் '''சின்ன வெள்ளியங்கிரி''' என்றும் அழைப்பர். வெள்ளியங்கிரி மலை ஏற முடியாதவர்கள் இங்குத் தரிசனம் செய்யலாம்.
வரிசை 215:
இங்கு மலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒருவகை மூலிகை கஷாயம் வழங்கப்படும். இது தீர்க்க முடியாத பல நோய்களையும் தீர்க்கிறது என்று நம்பப்படுகிறது. இம்மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளததால் சில கட்டுப்பாடுகளும் உள்ளது.<ref>{{Cite web|url=http://www.tamilkovil.in/2016/10/Uthanda.html|title=அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்|language=english|access-date=2021-10-17}}</ref>
மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் மயில்வாகன [[முருகன்]], காமதேனு, அடியவர், இடும்பன், மார்க்கண்டேயர், [[திருமால்]], ஐயனார், சூரியன், வேலாயுதர், பூதம், விநாயகர், [[இராமர்|இராம]] [[இலட்சுமணன்]] உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மகா மண்டபம் மற்றும் வாத்ய மண்டபத்தில் சுந்தரர், முதலையிடமிருந்து பிள்ளையை மீட்ட காட்சி சிற்பமாகத் தீட்டப்பட்டுள்ளது. இங்குப் பைவரவருக்குத் தனிச் சன்னிதியுள்ளது.<ref name="koyil.siththan.org"/>
இக்கோவில் மலை அடிவாரத்தில், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஊரிலேயே பெரிய கோவில். பழனி பாதயாத்திரை பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற கோயில் இது.<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Sri+Prakalanayaki+Sameta+Sri+Kail%C4%81san%C4%81thar+Temple/@10.8932808,77.5268041,15z/data=!4m2!3m1!1s0x0:0x407a6f630c7b8b73?sa=X&ved=2ahUKEwjQovLb2t72AhXPyjgGHcjzBC8Q_BJ6BAgZEAU|title=ஶ்ரீ பிரகலநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவில் · VGVG+8P7, ஊதியூர், தமிழ்நாடு 638703, இந்தியா|website=ஶ்ரீ பிரகலநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவில் · VGVG+8P7, ஊதியூர், தமிழ்நாடு 638703, இந்தியா|language=ta-US|access-date=2022-03-24}}</ref>
இந்தக் கோவிலில் கிருத்திகை, ஒவ்வொரு மாத நட்சத்திர நாட்கள், [[தைப்பூசம்]], [[சித்ரா பௌர்ணமி]], [[புதுநிலவு|அமாவாசை]], தலை ஆடி, வைகாசி பிரம்மோத்ஸவம், வைகாசி விசாகம், மற்றும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் கொண்டாடப்படுகின்றன. [[தீபாவளி]], நவராத்திரி, பங்குனி உத்திரம், மற்றும் கார்த்திகை தீபம் ஆகியவை இந்த ஊதியூர் வேலாயுதசுவாமி முருகன் கோவிலின் பிரமாண்டமான திருவிழாக்களாகும்.<ref name="epuja.co.in"/>
| |||