வண்ணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Ethnic group | group = வண்ணார் / ராஜாகா /சூரியகுலத்தோர் | native_name = | native_name_lang = | image =File:அகோர வீரபத்திரர்.JPG | caption = அகோர வீரபத்திரர் | population = 20,72,625 | popplace = தமிழ்நாடு, இலங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
 
வரிசை 22:
 
== வரலாறு ==
இப்போது கிடைத்திருப்பது சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வண்ணார் மடம் பற்றிய செப்பேடுகள், இவை இரண்டு செப்பேடுகளாய்க் கிடைத்திருக்கின்றது. மேலும் [[விஜயநகரப் பேரரசின் ஆட்சி முறை|விஜயநகர அரசர் காலத்தில்]] ஏற்படுத்தப்பட்டதாயும் தெரியவருகின்றது. மூன்று ஏடுகளைக் கொண்ட முதல் செப்பேடும், ஒரே ஏட்டுடன் கூடிய இரண்டாவது செப்பேடும் ஒரே காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிய வருகின்றது. இவற்றில் [[இலிங்கம்|சிவலிங்கம்]], நந்தி, சூலம், [[சூரிய குலம்|சூரிய]], சந்திரர், வீரமணவாளர் தேவி, போன்றவை சிற்பங்களாய்ச் செதுக்கப்பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது, விஜயநகர அரசர் [[மெய்க்கீர்த்தி|மெய்க்கீர்த்தியும்]], [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ணதேவராயர்]] மற்றும் அச்சுதராயர் காலத்தில் வண்ணார்[[மடம் (தங்குமிடம்)|மடம்]] புதுப்பிக்கப் பட்ட செய்தியும் இவற்றில் கிடைத்திருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது, வண்ணார் தோன்றிய விதமும், அதாவது அதற்கான [[புராணம்|புராண]] வரலாறும் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. ஈசனின் மாமனார் ஆன [[தக்கன்|தட்சன்]] ஈசனை அழைக்காமல் யாகம் செய்ய, அவனையும், அவனுக்கு உதவியாக யாகத்தில் தொண்டாற்றிய தேவர்கள் மற்றும் தேவிகளை அழிக்கவும் ஈசனால் தோற்றுவிக்கப்பட்டவர் ஈசனின் அம்சம் ஆன [[வீரபத்திரர்|வீரபத்திரர்]], தேவியரை
அழிக்கவேண்டி அன்னையால் தோற்றுவிக்கப்பட்டவளே [[காளி|காளி]] ஆவாள். இருவரும் அவ்வாறே தேவ, தேவிகளை அழித்தனர். இருவரும் அழித்த தேவ, தேவியர் பின்னர் இறைவனாலும், இறைவியாலும் உலக க்ஷேமத்தைக் கருதி மீண்டும் உயிர்ப்பிக்க, வீரபத்திரராலும், காளியாலும் ஏற்பட்ட காயங்களின் குருதி அவர்கள் மீது அழியாமல் இருந்தது. அந்தக் குருதி நீங்க வேண்டி, ஈசன் வருணனை மழை பொழியும்படி ஆணை இட வருணனும் அவ்வாறே மழையாகப் பொழிகின்றான். எனினும் குருதிக் கறை ஆடைகளில் தங்கிவிட்டது. ஆகவே அந்தக் கறை நீங்கவேண்டி வீரபத்திரருக்கு ஈசன் ஆணை இட, அவர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப்பட்டார். அவருக்கு வீரன் என்னும் பெயர் சூட்டப்பட்டு தேவ, தேவியரின் ஆடைகளை வெளுக்க அவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அந்த [[வீரபத்திரர்|வீரபத்திரர்]] வழியிலும், வீரன் வழியிலும் வந்தவர்களே வண்ணார் எனப்பட்டனர். அவர்கள் பூமியில் வந்து அதே தொழிலைச் செய்தனர்.<ref>{{cite book|editor1-last=கீதா சாம்பவசிவம்|title=சிதம்பர ரகசியம்
|publisher=கிரியேட்டிவ் காமென்ஸ் |year=2001|page=70|quote=சிதம்பரம் ரகசியம்,வண்ணார் மடம் பற்றிய செய்திகள்|
url=https://books.google.co.in/books?id=SalqCwAAQBAJ&pg=PT193&dq=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjp3anu7MjxAhWVqksFHTG9Dlo4KBDoATAJegQIBhAD#v=onepage&q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&f=false}}</ref>
வரிசை 36:
இவர்கள் துணி சுத்திகரிக்கும் தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர், அதாவது தெருவிலோ கோயிலிலோ, நடைபாதைகளுக்கு தண்ணீர்விட்டு ஈரங்கொள்ளச் செய்யும் தொழிலுடையவன், வண்ணார்களுக்கு ஈரங்கொல்லி என்ற பொருளும் உண்டு.
<ref>{{cite book|editor1-last=சின்னையா கோவிந்தராசன்|title=கல்வெட்டு கலைச்சொல் அகரமுதல்
|publisher=பதிப்புத்துறை மதுரை காமராஜர் பல்கலைகழகம்பல்கலைக்கழகம்|year=1987|url=https://books.google.co.in/books?id=n6AtAAAAMAAJ&q=%E0%AE%88%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF&dq=%E0%AE%88%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF&hl=en&sa=X&ved=2ahUKEwizysb9wK7yAhUMAYgKHfSwDyQQ6AF6BAgKEAM}}</ref> மேலும் இவர்கள் விவசாய தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர்.<ref>{{cite book|editor1-last=Nira Wickramasinghe|title=Srilanka in the Modern Age A History
|publisher=Oxford University Press |year=2014|url=https://books.google.co.in/books?id=YNhjDwAAQBAJ&pg=PA275&dq=vannars+are+agricultural+labourers&hl=en&sa=X&ved=2ahUKEwiu4ZDgyK7yAhX54zgGHWZaB2EQ6AF6BAgGEAM#v=onepage&q=vannars%20are%20agricultural%20labourers&f=false}}</ref>
 
வரிசை 76:
தமிழ் வண்ணார் மற்றும் வடுக வண்ணார்கள் பற்றி
பரதவர்ஷத்தின் வரலாறுகளில் கூறப்பட்டவை
{{cquote|"வளைந்தகத்தியுடன்<br/>தாமரைமாலையுடன்</br />வெள்ளையானையுடன் வலம் வருவார்கள்"|400px||-Inhabitants of india}}
<ref>{{cite book|editor1-last=Gustav oppert|title=On The Original Inhabitants of Bharatavarsha or india|publisher=cornell university library|year=1894|page=64|url=https:///archive.org/details/cu31924024065470/page/n87/mode/1up}}</ref>
 
== இலங்கை வண்ணார்கள் ==
இலங்கையில் வண்ணார்கள் வலவை நகரை ஆட்சி செய்த அரசர் [[பெரியதம்பிரான்|பெரியதம்பிரானை]] தங்கள் குல கடவுளாக வணங்கி வருகின்றனர்<ref>{{cite book|editor1-last=Dennis B.McGilvray|title=Crucible of Conflict Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka|publisher=Duke University Press|year=2008|page=238|url=https://books.google.co.in/books?id=MTh4pixlifYC&pg=PA238&dq=vannar&hl=en&sa=X&ved=2ahUKEwjXspvDnpb2AhWI8XMBHZzcBiUQ6AF6BAgEEAM#v=onepage&q=vannar&f=false}}</ref>
 
ஒவ்வொரு சமூகத்திற்கும் "நிகண்டு சூளாமணி" மூலம் அவர்களின் அடையாளங்கள் காட்டப்படுகின்றன அந்த வரிசையில் வண்ணார்களுக்கு
 
{{cquote|"வலவை நகரில் தும்பை பூவுடன் வெள்ளை கொடியுடன் <br/>காணப்படுகின்றனர்"|400px||-நிகண்டு சூளாமணி}}
வரிசை 108:
* [[எத்திராஜ் வண்ணார்]]<ref>{{cite book|editor1-last=ஆலோசனைக் குழுவின் அறிக்கை|title=அட்டவணை சாதி மற்றும் பழங்குடியினரின் பட்டியல்|publisher=சமூக பாதுகாப்பு துறை, இந்திய அரசு|year=1965|page=35|url=https://books.google.co.in/books?id=GmxH3lD6g8UC&q=Ethirajalu+MLC&dq=Ethirajalu+MLC&hl=en&sa=X&ved=2ahUKEwiT9dj24Mf1AhWfSWwGHUCLAVMQ6AF6BAgDEAM}}</ref>
* [[வீ. க. தனபாலன்]]<ref>{{cite book|title=Vkt balan history|url=https://www.theweekendleader.com/Success/2618/titan-of-tours.html}}</ref>
* [[வி. எம். முனுசாமி]]
* [[உசுலம்பட்டி பெருமாள்]]
 
== இதனையும் காண்க ==
"https://tamilar.wiki/w/வண்ணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது