சிறுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
"thumbnail|right|ஒரு சிறுவன் thumbnail|right|பங்களாதேஷில் மரத்தில் முன்று சிறுவர்கள் அமர்ந்துள்ளனர் File:Boy running.jpg|thumbnail|right|தான்சானியாவில் கால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 9: | வரிசை 9: | ||
ஆயர் குல சிறுவன்"<br /> |
ஆயர் குல சிறுவன்"<br /> |
||
இதில் "சிறுவன்" எனும் சொல், சிறு வயதுக் கண்ணனைக் குறிப்பதாகும். |
இதில் "சிறுவன்" எனும் சொல், சிறு வயதுக் கண்ணனைக் குறிப்பதாகும். |
||
==ஆண்பாற் பிள்ளைத்தமிழ்== |
|||
*சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலியன கடவுளைச் சிறுவனாக எண்ணிப் போற்றப்படும் கடை மூன்று பருவங்கள் ஆகும். |
*சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலியன கடவுளைச் சிறுவனாக எண்ணிப் போற்றப்படும் கடை மூன்று பருவங்கள் ஆகும். |
||
11:01, 13 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்

சிறுவன் அல்லது இளம் ஆண் என்பவர் ஒரு சிறு வயது ஆண்மகன். 18 வயதுக்குக் குறைவான ஆண் (அல்லது) பருவ வயதுக்குக் கீழ் உள்ள இளைஞன், சிறுவன் என அழைக்கப்படுவார். இவ்வயதினரை பையன் அல்லது பாலகன் எனவும் அழைப்பர். இதன் பெண்பால் சிறுமி ஆகும்.
இலக்கியப் பயன்பாடு
"அன்றே சொன்னான்
ஆயர் குல சிறுவன்"
இதில் "சிறுவன்" எனும் சொல், சிறு வயதுக் கண்ணனைக் குறிப்பதாகும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
- சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலியன கடவுளைச் சிறுவனாக எண்ணிப் போற்றப்படும் கடை மூன்று பருவங்கள் ஆகும்.
சிறுவர்களுக்கானப் படைப்புகள்
- தமிழில் சிறுவர்களுக்கான படைப்புகளில் இன்றளவும் சிறந்த ஒன்று - "ஆத்திச்சூடி" (எழுதியவர்: ஒளவையார்)
- அம்புலிமாமா - சிறார்களைக் கவர்ந்த இதழ்களில் ஒன்று.
இதரப் படைப்புகள்
- "உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன்" (தொகுப்பும், தமிழாக்கமும்: இரா.நடராசன்)
- இந்த தொகுப்பு சிறுவர் உலகை பெரியவர்கள் தெரிந்து கொள்வதற்காகவா?
- இல்லை புவியின் மாயைகளில் இருந்து சிறுவர்கள் தெளிந்து கொள்வதற்காகவா?
- - என்ற கேள்வியுடனே நீளும் மிகச்சிறந்த படைப்பாய் அமைந்திருக்கிறது.
- "கடலோரத்தில் ஒரு சிறுவன்" (எழுத்தாளர்: யூ.மா. வாசுகி)