சோ. நடராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>Thiagalingam No edit summary |
||
வரிசை 1:
'''சோ. நடராசன்''' (இறப்பு: சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார். பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர். [[தமிழ்]], [[சமசுகிருதம்|சம்ஸ்கிருதம்]], [[சிங்களம்]] ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 14:
* மேகதூதம்
* சித்தார்த்தர்
* பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு)
* புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு)
* செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971)
* விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966)
* சிவானந்த நடனம் (மொழிபெயர்ப்பு, 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)
| |||