முல்லையூரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam No edit summary |
imported>KanagsBOT சி clean up using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
{| style="float:right;border:1px solid black" |
|||
|name = முல்லையூரான் |
|||
|image = Mullaiyooraan.jpg |
|||
|- |
|||
|caption = |
|||
!colspan="2" | [[File:Mullaiyooraan.jpg |260px]] |
|||
| ⚫ | |||
|- |
|||
|birth_date ={{birth date|df=yes|1955|3|27}} |
|||
!colspan="2" | |
|||
| ⚫ | |||
|- |
|||
|death_date = {{Death date and age|2006|4|21|1955|3|27}} |
|||
! முழுப்பெயர் |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|death_cause = |
|||
|- |
|||
| ⚫ | |||
! பிறப்பு |
|||
|nationality = |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|- |
|||
|education =[[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]].<br> |
|||
!மறைவு |
|||
[[சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி]]<br> |
|||
| ⚫ | |||
[[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]]<br> |
|||
|- |
|||
வற்றாப்பளை உரோமன் கத்தோலிக்கப் பாடசாலை |
|||
! இருப்பிடம் |
|||
|employer = |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|- |
|||
| title = |
|||
! அறியப்படுவது |
|||
| religion= |
|||
| ⚫ | |||
| spouse= |
|||
|- |
|||
|children= |
|||
! கல்வி |
|||
| ⚫ | |||
|யாழ்ப்பாணப் <br> பல்கலைக்கழகம்.<br> சாவகச்சேரி டிறிபேக் <br>கல்லூரி சாவகச்சேரி<br> இந்துக் கல்லூரி <br>வற்றாப்பளை உரோமன்<br> கத்தோலிக்கப் <br>பாடசாலை |
|||
|relatives= |
|||
|- |
|||
|signature = |
|||
! பணி |
|||
|website= |
|||
| ⚫ | |||
| |
|}} |
||
!பெற்றோர் |
|||
| ⚫ | |||
|- |
|||
|} |
|||
'''முல்லையூரான்''' (''முருகேசு சிவராசா'', 27 மார்ச் 1955 - 21 ஏப்ரல் 2006) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். |
'''முல்லையூரான்''' (''முருகேசு சிவராசா'', 27 மார்ச் 1955 - 21 ஏப்ரல் 2006) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். |
||
==வாழ்க்கைச் சுருக்கம்== |
==வாழ்க்கைச் சுருக்கம்== |
||
முல்லையூரான் [[இலங்கை]]யின் வடக்கே [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[வற்றாப்பளை]] எனும் ஊரில் முருகேசு, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தவர். வற்றாப்பளை உரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, [[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]], சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] [[பண்டாரவளை]] நகரில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். [[1980கள்|80களில்]] தமிழ்நாடு சென்று அங்கிருந்து 1986 இல் புலம்பெயர்ந்து [[டென்மார்க்]] சென்றார்.<ref name=virakesari140913>துயர் பகிர்தல்: முல்லையூரான் முருகேசு சிவராஜா, வீரகேசரி, செப்டம்பர் 14, 2013</ref> |
முல்லையூரான் [[இலங்கை]]யின் வடக்கே [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[வற்றாப்பளை]] எனும் ஊரில் முருகேசு, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தவர். வற்றாப்பளை உரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, [[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]], [[சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி]] ஆகியவற்றில் கல்வி கற்று [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] [[பண்டாரவளை]] நகரில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். [[1980கள்|80களில்]] தமிழ்நாடு சென்று அங்கிருந்து 1986 இல் புலம்பெயர்ந்து [[டென்மார்க்]] சென்றார்.<ref name=virakesari140913>துயர் பகிர்தல்: முல்லையூரான் முருகேசு சிவராஜா, வீரகேசரி, செப்டம்பர் 14, 2013</ref> |
||
==எழுத்துப்பணி== |
==எழுத்துப்பணி== |
||
| வரிசை 52: | வரிசை 42: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
*[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_1980.03 நூலகத்தில் அக்கினிக்குஞ்சு] |
*[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_1980.03 நூலகத்தில் அக்கினிக்குஞ்சு] |
||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1955 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1955 பிறப்புகள்]] |
||
10:55, 7 மார்ச்சு 2024 இல் கடைசித் திருத்தம்
முல்லையூரான் | |
|---|---|
| பிறப்பு | முருகேசு சிவராசா 27 மார்ச்சு 1955 வற்றாப்பளை, முல்லைத்தீவு, இலங்கை |
| இறப்பு | April 21, 2006 (aged 51) டென்மார்க் |
| இருப்பிடம் | டென்மார்க் |
| கல்வி | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். வற்றாப்பளை உரோமன் கத்தோலிக்கப் பாடசாலை |
| பணி | ஆசிரியர் |
| அறியப்படுவது | எழுத்தாளர், கவிஞர், இதழாளர் |
| பெற்றோர் | முருகேசு, சிவபாக்கியம் |
முல்லையூரான் (முருகேசு சிவராசா, 27 மார்ச் 1955 - 21 ஏப்ரல் 2006) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
முல்லையூரான் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு, வற்றாப்பளை எனும் ஊரில் முருகேசு, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தவர். வற்றாப்பளை உரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் மலையகத்தில் பண்டாரவளை நகரில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 80களில் தமிழ்நாடு சென்று அங்கிருந்து 1986 இல் புலம்பெயர்ந்து டென்மார்க் சென்றார்.[1]
எழுத்துப்பணி
கவிஞராகத் தன்னை அறிமுகப் படுத்திய முல்லையூரான் இலங்கையில் என் சித்தப்பா (1981), போர் காற்று (1982) ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் 1980 இல் அக்கினிக் குஞ்சு என்ற பெயரில் ஓர் இதழையும் வெளியிட்டு வந்தார்.[2] 1980களில் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழம் எழுந்து வருகிறது. குங்குமம், புதிய அலைகள் ஆகிய புதின நூல்களை எழுதி வெளியிட்டார். 1993 இல் டென்பார்க்கில் நிர்வாண விழிகள் என்ற கவிதை நூலை வெளியிட்டார். காகம் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் 1996 வரை வெளியிட்டு வந்தார்.[1] இவ்விதழில் அவர் நெடுங்கதைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
2002 ஆம் ஆண்டில் மல்லிகைப் பந்தல் வெளியீடாக சேலை என்னும் இவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 துயர் பகிர்தல்: முல்லையூரான் முருகேசு சிவராஜா, வீரகேசரி, செப்டம்பர் 14, 2013
- ↑ இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், கோப்பாய் சிவம்