ஏ. எஸ். கே.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''ஏ. எஸ். கே.''' (''A.S.K.'') என்பவர் இந்திய பொதுவுடமை கட்சியின் தலைவர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர் ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>MS2P No edit summary |
||
வரிசை 1:
'''ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி''' எனும் இயற்பெயர் கொண்ட '''ஏ. எஸ். கே.''' (
== பிறப்பும் குடும்பமும் ==
வரிசை 8:
== ஆசிரியர் வேலை ==
ஏ. எஸ். கே. தன்னுடை பட்டப்படிப்பு முடிந்ததும் ஐதராபாத் நகரிலிருந்த
அப்பள்ளியில் ஏ. எஸ். கே. சில மாதங்களே
== அரசியல் வாழ்க்கை ==
வரிசை 19:
[[1935]]ஆம் ஆண்டில் [[ம. சிங்காரவேலர்|ம. சிங்காரவேலருடன்]] அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
[[1937]] ஆம் ஆண்டில் [[பெரியார்]] ஈ. வெ. இரா. வுடம் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கார் மீது இவர் பெரும் மதிப்பை கொண்டிருந்தார்.
1937ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் [[
1937ஆம் ஆண்டில் சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ஏ. எஸ். கே. பதவி வகித்தார்.
விடுதலைப் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னருமாக ஏ. எஸ். கே தனது அரசியல் போராட்டங்களால் பதினைந்தரை ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார்.
6 சூன் 1969 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் 692ஆம் பக்கத்தில் அறிவித்து தன்னுடைய பெயரை ''ஏ. எஸ். கே.'' என மாற்றிக்கொண்டார்.
தேச விடுதலைப் போராட்டங்களிலும் தொழிற்சங்கப் போராட்டங்களிலும் ஈடுபட்ட அவர், சென்னை துறைமுகத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொடுத்த தொழிற்சங்கங்கள், கூட்டுறவுப் பண்டகசாலை, பயிற்சிப்பள்ளிகள் ஆகியன அவரது பெயரை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
வரி 54 ⟶ 56:
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:
| |||