காரைநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>Thiagalingam No edit summary |
||
வரிசை 1:
{{Infobox settlement
| name =
| native_name =
| settlement_type = [[நகரம்]]
வரிசை 21:
| longd=79 | longm=52 | longs=0 | longEW=E
}}
'''
இவ்வூரில் அப்பொழுது ஏராளமான
இவ்வூரோடு இலங்கையில் [[புத்தளம்|புத்தளத்தில்]] ஒரு [[காரைதீவு (புத்தளம்)|காரைத்தீவும்]], கிழக்கே [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] ஒரு [[காரைதீவு (அம்பாறை)|காரைத்தீவும்]] ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. [[பிரித்தானிய இலங்கை|ஆங்கிலேயரின்]] ஆட்சியில் [[1869]] ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் [[பொன்னாலை]]க் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன் இராமநாதனின்]] விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.<ref>{{cite news |title=காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் - Dinamalar|url= https://m.dinamalar.com/nridetail.php?id=1338}}</ref>
| |||