உவமையணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "தமிழிலக்கணத்தில், '''உவமையணி''' என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 5:
12 -ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் [[தண்டியலங்காரம்]] என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:<br />
<poem>{{cquote|பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்<br>
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து<br>
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை}}</poem>
என்ற நூற்பா விளக்குகிறது. தண்டியலங்காரம் குறிப்பிடும் பொருளணிகள் 35 இல் தலைமை அணியாக உவமை அணி அமைவதாலும் இந்த அணியிலிருந்தே பிற அணிகள் தோன்றுவதாலும் இந்த அணியைத் [[தாய் அணி]] என்றும் அழைப்பர் <ref>{{Cite web |url=http://pm.tamil.net//pub/pm0145/tanti.pdf |title=தண்டியலங்காரம், 31 |access-date=2011-11-13 |archive-date=2011-09-16 |archive-url=https://web.archive.org/web/20110916002457/http://pm.tamil.net/pub/pm0145/tanti.pdf |url-status=dead }}</ref>
வரிசை 14:
[[எடுத்துக்காட்டு]] :
<poem>{{cquote|வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு}}</poem>
விளக்கம் :
| |||