ஓத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo |
imported>Thiagalingam "'''ஓத்து''' என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 17:
ஓத்து என்னும் சொல்லுக்கு இயல் <ref>நன்னூல் காண்டிகை உரை</ref> என்று பொருள் கூறியுள்ளனர்.
* திருக்குறள் ஓத்து என்னும் சொல்லை பார்ப்பான் ஓதும் மந்திரத்தைக் குறிப்பதாக உள்ளது.<ref>
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்<br />
வரிசை 23:
* தொல்காப்பியம் இதனை முன்மொழிந்துள்ளது.<ref>உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான (தொல்காப்பியம் 3-33)</ref>
* பாடப்படுவது 'பாட்டு', கூட்டப்படுவது கூட்டு <ref>கூட்டுப்பொறியல்</ref> என்பது போல, ஓதப்படுவதை 'ஓத்து' என்பது தமிழ்நெறி.
* ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை <ref>சிலப்பதிகாரம் 15-70</ref>
* ஓத்தின் சாலை <ref>தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும், ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று, (சிலப்பதிகாரம் 22-28)</ref>
| |||