வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன.அவை ஆர்.கே.மூர்த்தி நகர்,என்.எல்.சி
ஆபீசர் நகர்,புது நகர்,ஜெயப்பிரியா நகர்,செல்லியம்மன் கோயில் நகர்,ராகவேந்திரா நகர் போன்றவையாகும்
பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
2.பாசனம்.
பேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது.மழைக்காலத
தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது.ஏரி சுமார் 25 ஏக்கர் பரப்பளவு இருக்கும்.
இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது.தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலி
ருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.
==ஆதாரங்கள்==
| |||