வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 47:
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
திரு எலுமிச்சை ராமசாமி ஐயா ஜீவ சமாதி.
ஜோதி நகர் வடலூர்,நெய்வேலி மெயின் ரோடு அமைந்துள்ளது.
குறிப்பு:- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு அச்சாரம் உயிர்ப்பு தகடு எழுதி கொடுத்தது இவர்தான்.
முன்னாள் சென்னை மாகாணத்தின் முதல்வர் "ஓ பி ஆர்" என்று சொல்லக்கூடிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள இடம் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வடலூர் நெய்வேலி மெயின் ரோடு.
== கல்வி நிறுவனங்கள் ==
| |||