களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>J.ponraj சிNo edit summary |
imported>Krishnamurthy GovindaReddy No edit summary |
||
வரிசை 21:
==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிட நகரமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 45 கிமீ தொலைவிலும்; [[
==நகராட்சியின் அமைப்பு==
17 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும்,
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி
30,923 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad/population களக்காடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803873-kalakad-tamil-nadu.html Kalakad Population Census 2011]</ref>
==பெயர்க் காரணம்==
வரி 44 ⟶ 45:
:இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.
:இறைவியார் திருப்பெயர்
:தல மரம் : புன்னை.
:தீர்த்தம் : பச்சையாறு, சத்திய தீர்த்தம்.
:வழிபட்டோர் : தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.
:வைப்புத்தலப் பாடல்கள்
தற்போது 'களக்காடு' என்று வழங்குகிறது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது.
இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. [[இராவணன்]] [[சீதை]]யைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு.
வரி 73 ⟶ 74:
==நகராட்சி பகுதிகள்==
1. நாகன்குளம்
2. சிதம்பராபுரம்
3. மூங்கிலடி
4. சிங்கம்பத்து
5. கருவேலன்குளம்
6. கட்டார்குளம்
7. பத்மனேரி
8. குடில்தெரு (அ) சிவசண்முகபுரம்
9. மடத்து தெரு
10. கீழப்பத்தை
11. மேலப்பத்தை
| |||