உவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
| வரிசை 28: | வரிசை 28: | ||
== பொருளாதாரம் == |
== பொருளாதாரம் == |
||
முக்கிய தொழில் |
முக்கிய தொழில் பனை மரம் ஏறுதலும் மீன்பிடித்தலும் தொழிலாக உள்ளது. |
||
==வரலாறு மற்றும் மதம்== |
==வரலாறு மற்றும் மதம்== |
||
18:15, 19 மே 2019 இல் நிலவும் திருத்தம்
| உவரி | |
| — சிற்றூர் — | |
| உவரி கடற்கரை | |
| அமைவிடம் | 8°16′34″N 77°53′24″E / 8.276°N 77.89°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 10,000 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள் (0 அடி) |
உவரி, தமிழகத்தின் ஐவகை திணைகளின் நான்காம் திணையான நெய்தல் திணை ஆகும். இங்கு நாடார்கள் பெரும்பான்மையாகவும் கடற்கரையில் பரதவர்களும் வாழும் ஒரு கடற்கரை கிராமம்.இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 75 கிமீ மற்றும் கன்னியாகுமரி இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது. இது ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.
பொருளாதாரம்
முக்கிய தொழில் பனை மரம் ஏறுதலும் மீன்பிடித்தலும் தொழிலாக உள்ளது.
வரலாறு மற்றும் மதம்
உவரியின் மேற்கு பகுதில் '"பாரத பதுவை"' என்று அனைத்து மக்களாலும் அழைக்கப்படும் புனித அந்தோனியார் திருத்தலம் கடற்கரை ஓரம் அமைத்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.