சோளிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Wwarunn
No edit summary
வரிசை 26:
சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.
 
சோளிங்கர் ஒரு வராலாற்றுவரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். [[இரண்டாவது ஆங்கில மைசூர் போர்|இரண்டாம் ஆங்கில-மைசூர் போரி]]ன் போது சர் ஐர் கூட் (Sir Eyre Coote) [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] இங்கு போர் புரிந்தார்.
 
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும்]] [[ஐதர் அலி|ஹைதர் அலி]] தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே கி.பி 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட [[கஞ்சா சாகிப் கல்லறை]] இங்கு உள்ளது.
"https://tamilar.wiki/w/சோளிங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது