செஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 8:
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மக்களவை தொகுதி = ஆரணி
|சட்ட மன்ற உறுப்பினர் =K S மஸ்தான்
|மாவட்டம் = விழுப்புரம்
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 92
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 20896 27045
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 11.66
|தொலைபேசி குறியீட்டு எண் = 04145
|அஞ்சல் குறியீட்டு எண் = 604202
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/gingee
|பின்குறிப்புகள் =
|}}
'''செஞ்சி''' ([[ஆங்கிலம்]]:'''Gingee'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள இருக்கும்செஞ்சி ஒருவட்டம்]] மற்றும் [[பேரூராட்சிசெஞ்சி ஊராட்சி ஒன்றியம்]] ஆகும்.ஆகியவற்றின் ஆரணிநிர்வாகத் மக்களவைத்தலைமையிடமும், தொகுதியில்[[பேரூராட்சி]]யும் அடங்கிய சட்டமன்ற தொகுதியாகும்ஆகும்.
 
இப்பேருராட்சியின் சிறப்பம்சமாக வரலாற்று புகழ்மிக்க [[தேசிங்கு ராஜா]] ஆட்சிப்புரிந்த [[செஞ்சிக் கோட்டை]] உள்ளது. இப்பேருராட்சி ஒரு சுற்றுலா தலமாகும். இது [[திருவண்ணாமலை]] – [[சென்னை]] நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியை சுற்றி சுமார் 60 கிராமங்கள் உள்ளன.
 
==அமைவிடம்==
செஞ்சி பேரூராட்சி மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புரத்த்திலிருந்து]] 37 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே உள்ள [[தொடருந்து நிலையம்]], 27 கிமீ தொலைவில் உள்ள [[திண்டிவனம்]] ஆகும். இதன் மேற்கே [[திருவண்ணாமலை]] 37 கிமீ; வடக்கே [[சேத்துபட்டு]] 27 கிமீ மற்றும் தெற்கே [[விழுப்புரம்]] 37 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
11.66 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 156 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[ http://www.townpanchayat.in/gingee செஞ்சி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,259 வீடுகளும், 27,045 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 85.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 975 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 968 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,365 மற்றும் 303 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/gingee-population-viluppuram-tamil-nadu-803425 Gingee Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.25|N|79.42|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Gingee.html |title = Gingee |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 92&nbsp;[[மீட்டர்]] (301&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,896 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செஞ்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==வரலாறு==
 
செஞ்சிக் கோட்டையை கட்டியவர் மாமன்னர் ஆனந்த கோனார் என்பவர் ஆவார். இவர் 11 வயதிலயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர். இவரைத் தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர். அனந்த கோனார் ஆனந்தகிரி அல்லது ராஜகிரி கோட்டையை கட்டினார். இவரின் மகன் கிருஷ்ண கோனார் மேலும் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார். இக்கோட்டையை பல மன்னர்கள் கைப்பற்ற முயன்றனர் இவர்கள் வலிமை குன்றிய பொழுது இக்கோட்டையை பிற மன்னர்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர்.
 
வரி 57 ⟶ 64:
 
===மராத்தியர் ஆட்சி===
தெற்கு நோக்கி சிவாஜி படையெடுத்து வந்த போது, செஞ்சியை ஆண்டு வந்த பீஜப்பூர் சுல்தானின் கவர்னர் நாசர் முகம்மதுவை சிவாஜியின் படைத்தலைவன் சந்தித்து ஐம்பதனாயிரம் உரூபாய் வருவாயுள்ள பெரிய ஜாகீரைக் கொடுத்து செஞ்சியை விட்டுச் செல்லும்படி தூண்டினான். அவரும் ஜாகீரைப் பெற்றுக்கொண்டு செஞ்சி ஆட்சியை மராத்தியரிடம் விட்டுச் சென்றுவிட்டார். சிவாஜி செஞ்சியின் ஆட்சியை சம்பாஜியிடம்[[சம்பாஜி]]யிடம் ஒப்புவித்தார். பின்னர், தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முற்றுகைக்குப் பிறகு, மராத்திய மன்னரான ராமராஜா என்பவரிடமிருந்து செஞ்சியின் ஆட்சி பறிக்கப்பட்டு, அங்கு முகலாயர்களின் ஆட்சி ஆரம்பமாயிற்று.<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===முகலாயர் ஆட்சி===
"https://tamilar.wiki/w/செஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது