உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
| blank3_info_sec1 = 40 கி.மீ (26 மைல்)
}}
'''அரியலூர்''' (''Ariyalur'') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள முக்கிய தொழிற்சாலை நகரமாகும். [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும். மேலும் [[இந்தியா]]விலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து [[குவாரி|குவாரி சுரங்கம்]] மூலமாக [[சுண்ணக்கல்|சுண்ணாம்புக்கல்]] மற்றும் [[பைஞ்சுதை]] காரையான ([[சிமெண்ட்]]) அதிகமாக கிடைப்பதால் அதை மையமாக கொண்டு பல [[சிமெண்ட்]] ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளதால். அரியலூரை '''சிமெண்ட் நகரம்''' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான [[சென்னை]] 310 கி.மீ. தொலைவில் உள்ளது.
== பெயர்க்காரணம் ==
|