சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>BerlinMano
imported>BerlinMano
வரிசை 47:
== நீராதாரம் ==
சாத்தூரில் வைப்பாறு உள்ளது. இது ஓர் காட்டாறு ஆகும். இது பெரும்பாலும் வறண்டு காணப்படும். குறிப்பாக கடந்த சில ஆண்டுங்களாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இந்த ஆற்றில் வருடம் தோறும் நடக்கும் கரி நாள் அன்று மக்கள் ஆற்றில் சென்று கொண்டாடுவர். அதிக அளவு மணல் அள்ளப்பட்டதால்அள்ளப்பட்டதாலும், கழிவு நீர் கலப்பாலும் இப்போது ஆற்றுக்குள் செல்வது இல்லை.
ஆற்றில் அருகில் உள்ள பூங்காவில் கொண்டாடி திரும்புகின்றார்கள்.
 
"https://tamilar.wiki/w/சாத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது