பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel |
imported>Agnel |
||
வரிசை 543:
'''ஆலயத்தின் வரலாறு:'''
1891 – ம் ஆண்டு பணகுடியை சேர்ந்த தேவசகாயம் என்பவரால் கட்ட
இந்த ஆலயத்தை ஊ.ளு.ஐ ஆலயம் என்று கூறுவார்கள் இந்த ஆலயத்தை வழிப்படும் மக்கள் புரோட்டஸ்டாண்டு கிறிஸ்துவமக்கள் ஆவார்கள். தேவலாயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று தவறாமல் ஆராதனை நடைபபெறும் இந்த ஆராதனையில் கிறிஸ்துவ புரோட்டஸ்டாண்டு மக்கள் கலந்துகொள்வார்கள். கிறிஸ்துமஸ். குருத்து ஓலை ஞாயிறு ஈஸ்டர் பண்டிகைகள் போன்றவை இவர்களால் கொண்டாடப்படும்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்களை போன்ற உருவ வழிப்பாடும் கடவுளின் திருவுருவப்படங்களை வைத்துவழிப்படும் பழக்கமும் இவர்களிடமும் இல்லை புரோட்டஸ்டாண்டு கிறிஸ்துவர்கள் இயேசு நாதரை மட்டும் வழிப்பாடுவார்கள் ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவமக்கள் ; இயேசு நாதரின் தாய் தந்தையாரை வழிப்படும் பழக்கம் உடையவர்கள்.
| |||