எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sundar No edit summary |
imported>Sundar |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் [[நெசவுத்தொழில்|நெசவுத்தொழிலில்]] ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் [[விவசாயம்|வேளாண்மையும்]] செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறியானைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் [[சென்னை]] போன்ற பெறுநகரங்களில் பலசரக்குக் கடைகள் போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர். |
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் [[நெசவுத்தொழில்|நெசவுத்தொழிலில்]] ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் [[விவசாயம்|வேளாண்மையும்]] செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறியானைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் [[சென்னை]] போன்ற பெறுநகரங்களில் பலசரக்குக் கடைகள் போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர். |
||
==வெளிச் சுட்டிகள்== |
|||
==veLich chuttikaL== |
|||
* [http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm தமிழ்நாடு அரசு இணைய தளம்] |
* [http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm தமிழ்நாடு அரசு இணைய தளம்] |
||
* [http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html முத்துசாமி தீட்சிதரை எட்டப்பன் ஆதரித்ததைப் பற்றிய எழுத்தாக்கம்] |
* [http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html முத்துசாமி தீட்சிதரை எட்டப்பன் ஆதரித்ததைப் பற்றிய எழுத்தாக்கம்] |
||
06:39, 24 மார்ச்சு 2005 இல் நிலவும் திருத்தம்

எட்டயபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.
வரலாறு
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். அவர்களுள் பலராலும் அறியப்பட்டவர், 2005-ல் மதுரை வானொலி நிலைய இயக்குநராகவுள்ள இளசை சுந்தரம்.
மக்கள் தொழில்
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறியானைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெறுநகரங்களில் பலசரக்குக் கடைகள் போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.