அதியமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy
2401:4900:7B7C:D16C:599B:3BFC:7DD2:2ED7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4201371 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
 
வரிசை 21:
 
==இடம்==
===சங்ககாலம்===
தற்கால [[தருமபுரி மாவட்டம்]] தவிற, சங்ககால அதியர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு எது எது என்று முழுமையாக அறியப்படவில்லையென்றாலும், [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3ஆம் நூற்றாண்டிலிருந்து<ref name='AshokaEdictII' /> [[பொது ஊழி|பொ.ஊ.]] 1ஆம் நூற்றாண்டு<ref name='JambaiInscriptionWikipediaPage' /><ref>[[தகடூர்ப் போர்]]</ref> வரை இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களையும் சங்க இலக்கிய ஆதாரங்களையும் வைத்து பார்க்கும் போது, அதியன் நாடு மலையமான் ஆட்சி செய்த திருக்கோவலூர் நாட்டின் எல்லை வரை நீண்டிருந்தது தெரியவருகிறது.
 
===பிற்காலம்===
பிற்கால அதியர் மரபினர், இதுவரை கிடைத்துள்ள இலக்கியம் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் படி, பிற்கால சோழருக்குக் கீழ், [[பொது ஊழி|பொ.ஊ.]] 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தற்கால ஆந்திரத்தில் உள்ள சித்தூர், தமிழ்நாட்டின் [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு]], [[சேலம்]], [[திருச்செங்கோடு]] ஆகிய பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி புரிந்தனர்.<ref name='SanthalingamCho2006PageNumber103'>சாந்தலிங்கம், சோ., 2006, பக். 103</ref>
 
வரிசை 40:
# [[விடுகாதழகிய பெருமாள்]] - [[பொது ஊழி|பொ.ஊ.]] 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, பிற்கால சோழருக்குக் கீழ்
 
===அதியமான் நெடுமிடல்===
{{முதன்மைக் கட்டுரை|அதியமான் நெடுமிடல்}}
 
===அதியமான் நெடுமான் அஞ்சி===
{{முதன்மைக் கட்டுரை|அதியமான் நெடுமான் அஞ்சி}}
 
===அதியமான் பொகுட்டெழினி===
{{முதன்மைக் கட்டுரை|அதியமான் பொகுட்டெழினி}}
'''அதியமான் பொகுட்டெழினி''' என்பவன் சங்ககாலத்தில் [[தகடூர் நாடு|தகடூர் நாட்டை]] ஆண்ட ஒரு மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]]யின் மகன். இவனது தந்தையைப் பாடிய [[ஔவையார்]], [[அரிசில் கிழார்]] போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், [[கொடை]]ச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.
வரிசை 54:
இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
 
===இராசராச அதியமான்===
{{முதன்மைக் கட்டுரை|இராசராச அதியமான்}}
'''இராசராச அதியமான்''' என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [[தகடூர்நாடு|தகடூர்நாட்டை]] ஆண்ட அரசன். [[சோழப் பேரரசு]]க்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் [[மூன்றாம் குலோத்துங்கன்|மூன்றாம் குலோத்துங்க]] சோழன் காலத்தவன். [[சங்க காலம்|சங்க காலத்துக்]] மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், [[திருப்பணி]]கள் செய்ததையும் குறிப்பிடும் பல [[கல்வெட்டு]]க்கள் கிடைத்துள்ளன<ref name="சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102">சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102</ref>.
வரிசை 60:
இப்போது [[அதியமான் கோட்டை]] என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த [[கோட்டை]]யைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது<ref name="சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102"/>. [[தருமபுரி]]ப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு [[அதியமான் பெருவழி]] என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன<ref name="SanthalingamCho2006PageNumber103"/>.
 
===விடுகாதழகிய பெருமாள்===
{{முதன்மைக் கட்டுரை|விடுகாதழகிய பெருமாள்}}
'''விடுகாதழகிய பெருமாள்''' என்பவன் [[அதியர்]] மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் [[தகடூர்]] நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட [[இராசராச அதியமான்|இராசராச அதியமானின்]] மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. [[சோழப் பேரரசு]]க்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் [[மூன்றாம் குலோத்துங்கன்|மூன்றாம் குலோத்துங்க]] சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு]], [[சேலம்]], [[திருச்செங்கோடு]] ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது<ref name='SanthalingamCho2006PageNumber103' />.
வரிசை 69:
 
==கல்வெட்டுக்கள்==
===ஜம்பைக் கல்வெட்டு===
{{முதன்மைக் கட்டுரை|ஜம்பைக் கல்வெட்டு}}
அதியர்களை [[அசோகர்|அசோகரின்]] கிர்னர் கல்வெட்டில் சத்தியபுத்திரர் என குறிபிடபட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக இக்விளங்குகின்றது. சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய [[அதியமான் நெடுமான் அஞ்சி]]யை ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது.
"https://tamilar.wiki/w/அதியமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது