அன்வேஷனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 20: வரிசை 20:
}}
}}


'''அன்வேஷனா''' (Anveshana) இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் 1985இல் வெளிவந்த [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மொழித் திரைப்படமாகும்.<ref name="telugucinema">{{cite web
'''அன்வேஷனா''' (Anveshana) இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் 1985இல் வெளிவந்த [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மொழித் திரைப்படமாகும்.<ref name="telugucinema">{{cite web
|last1 = Admin
|last1 = Admin
|title = Anveshana (1985) – A Retrospective
|title = Anveshana (1985) – A Retrospective
வரிசை 30: வரிசை 30:
|archive-url = https://web.archive.org/web/20151101201056/http://www.telugucinema.com/Anveshana-1985-Retrospective
|archive-url = https://web.archive.org/web/20151101201056/http://www.telugucinema.com/Anveshana-1985-Retrospective
|url-status = dead
|url-status = dead
}}</ref> இப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[பானுப்ரியா (நடிகை)|பானுப்பிரியா]], சத்யநாராயணா , [[சரத் பாபு]] போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் "சித்தாரா" , " ஆலாபனா" படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சியின் மூன்றாவது படமாகும்.<ref name="telugucinema" /> [[தமிழ்|தமிழில்]] "பாடும் பறவைகள்" என்ற பெயரில் வெளிவந்தது.
}}</ref> இப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[பானுப்ரியா (நடிகை)|பானுப்பிரியா]], சத்யநாராயணா , [[சரத் பாபு]] போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் "சித்தாரா" , " ஆலாபனா" படத்திற்கு பிறகு இயக்குநர் வம்சியின் மூன்றாவது படமாகும்.<ref name="telugucinema" /> [[தமிழ்|தமிழில்]] "பாடும் பறவைகள்" என்ற பெயரில் வெளிவந்தது.
[[பறவையியல்]] ஆர்வம் கொண்ட காவல் அதிகாரி ஒருவன், ஒரு மனிதன் புலியால் கொலை செய்யப்பட, அதன் பின்னர் நடக்கும் தொடர் கொலைகளின் மர்மத்தை தீர்க்க முயற்சிக்க காட்டிற்கு வருகிறான். இந்த தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் இறுதியாகும்.
[[பறவையியல்]] ஆர்வம் கொண்ட காவல் அதிகாரி ஒருவன், ஒரு மனிதன் புலியால் கொலை செய்யப்பட, அதன் பின்னர் நடக்கும் தொடர் கொலைகளின் மர்மத்தை தீர்க்க முயற்சிக்க காட்டிற்கு வருகிறான். இந்த தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் இறுதியாகும்.


வரிசை 37: வரிசை 37:


==தயாரிப்பு==
==தயாரிப்பு==
1984இல் வெளிவந்த "சித்தாரா" பட இயக்கத்திற்குப் பிறகு, தயாரிப்பாளரான காமினேனி பிரசாத், இயக்குனர் வம்சியை தனது அடுத்தப் படத்திற்காக அணுகினார். இயக்குனர் வம்சி, காட்டில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ஒரு திகில் கதையை படமாக எடுக்க வேண்டும் என விரும்பினார். அதனால் அவரே ஒரு புதினத்தை [[இந்திராகாந்தி படுகொலை]] நடந்த சமயத்தில் எழுதி முடித்தார். தயாரிப்பாளருக்கும் இந்தக் கதை பிடித்திருந்ததால் படவேலைகள் நடந்தேறின.<ref name="Vamsy about his Anveshana">{{cite web
1984இல் வெளிவந்த "சித்தாரா" பட இயக்கத்திற்குப் பிறகு, தயாரிப்பாளரான காமினேனி பிரசாத், இயக்குநர் வம்சியை தனது அடுத்தப் படத்திற்காக அணுகினார். இயக்குநர் வம்சி, காட்டில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ஒரு திகில் கதையை படமாக எடுக்க வேண்டும் என விரும்பினார். அதனால் அவரே ஒரு புதினத்தை [[இந்திராகாந்தி படுகொலை]] நடந்த சமயத்தில் எழுதி முடித்தார். தயாரிப்பாளருக்கும் இந்தக் கதை பிடித்திருந்ததால் படவேலைகள் நடந்தேறின.<ref name="Vamsy about his Anveshana">{{cite web
|title = Vamsy about his 'Anveshana'
|title = Vamsy about his 'Anveshana'
|url = http://www.telugucinema.com/Vamsy-about-his-Anveshana
|url = http://www.telugucinema.com/Vamsy-about-his-Anveshana
வரிசை 48: வரிசை 48:
}}</ref>
}}</ref>


கலை இயக்குனர் தோட்டா தரணி, [[திருப்பதி]] அருகில் உள்ள தலக்கோனா காட்டில் இப் படத்திற்கான கதைக் களத்தை வடிவமைத்தார்.<ref name="vamsywall">{{cite web
கலை இயக்குநர் தோட்டா தரணி, [[திருப்பதி]] அருகில் உள்ள தலக்கோனா காட்டில் இப் படத்திற்கான கதைக் களத்தை வடிவமைத்தார்.<ref name="vamsywall">{{cite web
| last1 = Vamsy
| last1 = Vamsy
| title = Director Vamsy Facebook post
| title = Director Vamsy Facebook post
வரிசை 69: வரிசை 69:
* சுமதி - பொன்னி
* சுமதி - பொன்னி


== தமிழில் நடித்தவர்கள்==
=== தமிழில் நடித்தவர்கள்===
* [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்திக்]] - அமர்
* [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்திக்]] - அமர்
* [[பானுப்ரியா (நடிகை)]] - ஹேமா
* [[பானுப்ரியா (நடிகை)]] - ஹேமா
வரிசை 91: வரிசை 91:
[[இளையராஜா]] இப்படத்திற்கு இசையைமைத்திருந்தார். பாடல் வரிகளை வெட்டூரி சுந்தரமூர்த்தி எழுதியுள்ளார்.<ref name="vamsywall" />
[[இளையராஜா]] இப்படத்திற்கு இசையைமைத்திருந்தார். பாடல் வரிகளை வெட்டூரி சுந்தரமூர்த்தி எழுதியுள்ளார்.<ref name="vamsywall" />


== பாடல்கள் ==
=== பாடல்கள் ===
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-

15:22, 9 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

அன்வேஷனா
இயக்கம்வம்சி
தயாரிப்புகாமினேனி பிரசாத்
கதைவம்சி
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
பானுப்பிரியா
சத்யநாராயணா
சரத் பாபு
ராலபள்ளி
ஒளிப்பதிவுஎ. வி. ராகுல்
படத்தொகுப்புஜிஆர்.. அனில் மல்னாட்
வெளியீடு22 மே 1985
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

அன்வேஷனா (Anveshana) இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் 1985இல் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் கார்த்திக், பானுப்பிரியா, சத்யநாராயணா , சரத் பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் "சித்தாரா" , " ஆலாபனா" படத்திற்கு பிறகு இயக்குநர் வம்சியின் மூன்றாவது படமாகும்.[1] தமிழில் "பாடும் பறவைகள்" என்ற பெயரில் வெளிவந்தது. பறவையியல் ஆர்வம் கொண்ட காவல் அதிகாரி ஒருவன், ஒரு மனிதன் புலியால் கொலை செய்யப்பட, அதன் பின்னர் நடக்கும் தொடர் கொலைகளின் மர்மத்தை தீர்க்க முயற்சிக்க காட்டிற்கு வருகிறான். இந்த தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் இறுதியாகும்.

கதை

திரு. ராவ் (சத்யநாராயணா) அவர்களுக்கு பறவைகளின் ஒலிகளிலிருந்து இசையின் தோற்றம் பற்றிய ஒரு புத்தகத்தை வெளியிடும் கனவு இருக்கிறது. பாண்டு (ராலபள்ளி) அவரிடம் வண்டியோட்டியாக இருக்கிறார். இதற்காக அவர்கள் காட்டினுள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அருகிலிருக்கும் நகரத்தைச் சேர்ந்த ஹேமாவை (பானுப்பிரியா) புத்தகத்தை எழுதுவதற்கு நியமிக்கிறார். ஜேம்ஸ் (சரத் பாபு) அந்தப் பிரதேசத்தில் ஒரு மனிதன் புலியால் கொல்லப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறார். ராவின் மேலாளராக அமர் (கார்த்திக்) நியமிக்கப்படுகிறார். காட்டில் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெறுகிறது. இது அனைத்தும் புலியால் ஏற்பட்டதென என்று கூறப்படுகிறது. உண்மைக் கொலையாளி யார்? , புலிதான் இக்கொலைகளைச் செய்கிறதா? அமர் யார்? அவர் காட்டிற்கு ஏன் வருகிறார் என்பதெல்லாம் மீதிக் கதை கொண்டு செல்கிறது.

தயாரிப்பு

1984இல் வெளிவந்த "சித்தாரா" பட இயக்கத்திற்குப் பிறகு, தயாரிப்பாளரான காமினேனி பிரசாத், இயக்குநர் வம்சியை தனது அடுத்தப் படத்திற்காக அணுகினார். இயக்குநர் வம்சி, காட்டில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ஒரு திகில் கதையை படமாக எடுக்க வேண்டும் என விரும்பினார். அதனால் அவரே ஒரு புதினத்தை இந்திராகாந்தி படுகொலை நடந்த சமயத்தில் எழுதி முடித்தார். தயாரிப்பாளருக்கும் இந்தக் கதை பிடித்திருந்ததால் படவேலைகள் நடந்தேறின.[2]

கலை இயக்குநர் தோட்டா தரணி, திருப்பதி அருகில் உள்ள தலக்கோனா காட்டில் இப் படத்திற்கான கதைக் களத்தை வடிவமைத்தார்.[3] படக் குழுவினர் காட்டின் அருகாமையிலுள்ள 'நெரபாயிலு' கிராமத்தில் தங்கியிருந்தனர்.

தெலுங்கில் நடித்தவர்கள்

தமிழில் நடித்தவர்கள்

படக்குழு

  • இயக்கம் - வம்சி
  • இசை அமைப்பு - இளையராஜா
  • ஒளிப்பதிவு - எம். வி. ரகு
  • படத் தொகுப்பு - அனில் மால்நாத்
  • கலை வடிவமைப்பு - தோட்டா தரணி
  • பின்னணி பாடியவர்கள் - எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • பாடல்கள் - வெட்டூரி சுந்தரராம மூர்த்தி

இசை அமைப்பு

இளையராஜா இப்படத்திற்கு இசையைமைத்திருந்தார். பாடல் வரிகளை வெட்டூரி சுந்தரமூர்த்தி எழுதியுள்ளார்.[3]

பாடல்கள்

பாடல் பாடியோர் எழுதியது
"கீரவாணி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வெட்டூரி
"ஏகாந்தா வேளா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வெட்டூரி
"எடலோ லயா" எஸ். ஜானகி [வெட்டூரி
"இல்லாலோ" எஸ். ஜானகி வெட்டூரி

குறிப்புகள்

  1. 1.0 1.1 Admin. "Anveshana (1985) – A Retrospective". telugucinema.com. Telugu cinema. Archived from the original on 1 நவம்பர் 2015. Retrieved 15 July 2016.
  2. "Vamsy about his 'Anveshana'". telugucinema.com. Telugucinema. Archived from the original on 30 மார்ச் 2019. Retrieved 30 November 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 Vamsy. "Director Vamsy Facebook post". facebook.com. Vamsy. Retrieved 15 July 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அன்வேஷனா&oldid=248148" இலிருந்து மீள்விக்கப்பட்டது