ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''ஆத்திச்சூடி''' என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Neechalkaran No edit summary |
||
வரிசை 1:
'''
தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, [[தமிழ்]] கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
வரிசை 71:
:*
11. {{green|ஓதுவதை ஒழியேல்}}
:ஓதுவது – கற்பது
:ஒழியேல் – விட்டு விடாதே
:*நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. கற்றுக்கொள்வதை நிறுத்தாதே.
:*
12. {{green|ஔவியம் பேசேல்}}
:ஔவியம் – பொறாமை
:*ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
:*
13. {{green|அஃகஞ் சுருக்கேல்}}
:அஃகம்- தானியங்கள்
:சுருக்கேல்- அளவில் குறைக்காதே
:*அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.
:*
==உயிர்மெய் வருக்கம்==
| |||